தே.மு.தி.க., சாயப்போவது எந்த பக்கம்?

posted in: அரசியல் | 0

தமிழக அரசியலில், தொழில் நகரமான திருப்பூருக்கு எப்போதும் கூடுதல் முக்கியத்துவம் தரப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் அதிகளவில் வசிக்கும் பகுதியாக திருப்பூர் உள்ளதால், தேர்தல் நேரங்களில் திருப்பூரின் வெற்றியை தட்டிப் பறிப்பதில், அரசியல் கட்சிகளுக்குள் ஒரு யுத்தமே நடப்பது வாடிக்கை.

பதவி விலகத் தயார் : ஸ்டாலின் கோபம்

posted in: அரசியல் | 0

வேலூர் : “”கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், ஆதாரத்துடன் நிரூபித்தால் பதவி விலக தயார்,” என துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: ஜெ., பாய்ச்சல்

posted in: அரசியல் | 0

சென்னை : காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் திறந்துவிட முடியாது’ என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், “சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் எம்.எல்.ஏ., விலை ரூ.25 கோடி: விலைவாசி போல 26 ஆண்டுகளில் உயர்வு

posted in: அரசியல் | 0

பெங்களூரு : கர்நாடகாவில் கட்சித் தாவும் அல்லது அரசுக்கு ஆதரவளிப்பதற்காக எம்.எல்.ஏ.,க்களிடம், 1984ல் இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டது.

மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு

posted in: அரசியல் | 0

திருப்பூர் : “”அரசு என்பது மக்களை வாழச் செய்ய வேண்டும்; ஆனால், மக்களை வாழ விடாமல் வதைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு,” என, திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

என் பெயரில் மோசடி திட்டம்:விஜயகாந்த் எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை:”சில அரசியல் சூதாடிகள், சமூக விரோதிகளை தூண்டிவிட்டு, என் பெயரில் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்’ என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

டாக்டர்களையே நம்பி இருக்கிறது அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் பேச்சு

posted in: அரசியல் | 0

போரூர்: “”தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் என்னை நம்பியோ, அரசாங்கத்தை நம்பியோ இல்லை. டாக்டர்களை நம்பித் தான் உள்ளது,” என்று, முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்

posted in: அரசியல் | 0

சென்னை : தமிழகத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

புதிய அனல் மின் நிலையப் பணி; ஆய்வு செய்கிறார் ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.

அரசு விழாக்களில் தமிழில் தான் பேச வேண்டும் : கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

கோவை : “”தமிழக அரசு விழாக்களில் பேசும் அதிகாரிகள், இனி தமிழில் தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராக வேண்டும்,” என, முதல்வர் கருணாநிதி கோவையில் வேண்டுகோள் விடுத்தார்.