ஏசி’, வாஷிங் மிஷின் பயன்படுத்துவோருக்கே கட்டண உயர்வு:முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை : “வீடுகளுக்கு “ஏசி’, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி போன்ற நவீன வசதிகளை அதிகமாக பயன்படுத்துவோருக்குத் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி

posted in: அரசியல் | 0

ஐதராபாத் : ஆந்திர சட்டசபை இடைத் தேர்தலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, 11 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திர இடைத்தேர்தல்: ஜெய்ய்..,யிக்கிறது தெலுங்கானா கோஷம்;காங்., – நாயுடு கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்ல

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு : முதல்வர்

posted in: அரசியல் | 0

சென்னை :”மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு பரிசீலித்து வருகிறது.

கார் இறக்குமதி மோசடி: சசிகலா கணவர் நடராஜன்-உறவினர் பாஸ்கரனுக்கு 2 ஆண்டு சிறை

posted in: அரசியல் | 0

சென்னை: வெளிநாட்டுக் காரை இறக்குமதி செய்ததி்ல் வரி ஏய்ப்பு செய்த சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சி.பி.ஐ., “காங்கிரஸ் பீரோ அல்ல” : மத்திய அரசு தலையீடு குறித்து பிரதமர் விளக்கம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: போலி என்கவுன்டரில் சிக்கியுள்ள குஜராத் அமைச்சர் அமீத்ஷா வின் விஷயத்தில் மத்திய அரசுக்கு எவ்வித தலையீடும் இல்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

போலி என்கவுன்டர் விவகாரம்: குஜராத் மந்திரி ஷா கைது ஆவாரா?

posted in: அரசியல் | 0

காந்திநகர் : குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில், அம்மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது.

சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட்

posted in: அரசியல் | 0

பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது.

எம்.பி.,க்கள் சம்பளம் ஐந்து மடங்கு உயர்வு : பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்ய முடிவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி :எம்.பி.,க்களின் சம்பளத்தை ஐந்து மடங்கு உயர்த்த மத்திய அரசு தயாராகி விட்டது. இதற்கான மசோதாவை வரும் 26ம் தேதி துவங்கவுள்ள பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.