சுங்கச்சாவடி கட்டண வசூல் பிரச்னைக்கு தீர்வு: நேரு
நாமக்கல்:””சுங்கச்சாவடி மையத்தில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் நிலை மாறி, செல்லும்போது எல்லாம் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.
நாமக்கல்:””சுங்கச்சாவடி மையத்தில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் நிலை மாறி, செல்லும்போது எல்லாம் கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது.
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் பாராட்டுகளால் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
டேராடூன் : “பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை தூக்கில் போடாமல் தாமதம் செய்கிறீர்களே, அவர் என்ன உங்கள் மருமகனா’ என காங்கிரஸ் கட்சிக்கு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீகாகுளம் : ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன் மோகன், கட்சி மேலிடத்தின் உத்தரவை மீறி, ஆறுதல் யாத்திரையை நேற்று துவக்கினார்.
தனது பணிச்சுமையை குறைக்கும்படி அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
பெங்களூரு:பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த “பந்த்’ காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உலகத்திலேயே 6-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும் ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.
பிரதமர் மன்மோன்சிங் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றிருந்தார். டொரன்டோ நகரில் இருந்து டெல்லிக்கு இன்று திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கோவை : பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். கோவையில் ஜூன் 23ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்றது.
புதுடில்லி:பெட்ரோல் விலை உயர்வு மத்திய அரசின் முடிவுக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் முழு ஆதரவையும் அளித்துள்ளன என அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.