தமிழில் வாதாட ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்: ஜெ.,
சென்னை : “கருணாநிதிக்கு உண்மையிலேயே தமிழ்ப்பற்று இருந்தால், சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட, மத்திய அரசை வலியுறுத்தி ஜனாதிபதியின் ஒப்புதலை உடனே பெற வேண்டும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.