தமிழில் வாதாட ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்: ஜெ.,

posted in: அரசியல் | 0

சென்னை : “கருணாநிதிக்கு உண்மையிலேயே தமிழ்ப்பற்று இருந்தால், சென்னை ஐகோர்ட்டில் தமிழில் வாதாட, மத்திய அரசை வலியுறுத்தி ஜனாதிபதியின் ஒப்புதலை உடனே பெற வேண்டும்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கொடநாட்டுக்கு போனாலே ஓய்வெடுப்பதாக சொல்வதா? – ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

கொடநாட்டுக்கு ஓய்வெடுப்பதற்காக செல்லவில்லை. அங்கு சென்றாலும் கட்சிப் பணிகளையே கவனிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

பெற்றோர் – தனியார் பள்ளிகள் ஏற்கும் வகையில் கல்விக் கட்டணம் : கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

மதுரை: “”பெற்றோர் – தனியார் பள்ளிகள் ஏற்கும் வகையில், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

சர்ச்சைக்குரிய எதுவும் கண்காட்சியில் இடம் பெறக்கூடாது : அமைச்சர் தங்கம் தென்னரசு

posted in: அரசியல் | 0

கோவை : “கண்காட்சி அரங்கில் சர்ச்சைக்குரிய எதுவும் இடம் பெறக்கூடாது’ என, செம்மொழி மாநாடு கண்காட்சி அமைப்புக் குழு தலைவர் தங்கம் தென்னரசு அறிவுறுத்தியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி வாகனங்கள் : முதல்வர் கருணாநிதி வழங்கினார்

posted in: அரசியல் | 0

சென்னை : இரு கால்கள் பாதிக்கப்பட்ட, நூறு மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களையும், பார்வையற்ற மாணவர்களுக்கு, “சிடி பிளேயர்’களையும் முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

என்.எல்.சி., அதிகாரிகள் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது : வேல்முருகன் எம்.எல்.ஏ.,

posted in: அரசியல் | 0

நெய்வேலி : “என்.எல்.சி., அதிகாரிகளை கடத்துவோம்’ என்று பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன் ஆவேசமாக பேசினார். என்.எல்.சி., பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் முதல் அனல் மின் நிலையம் அருகே “கியூ’ பாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது.

தமிழகத்தில் கொலை, மின்தடை, விலைவாசி அதிகரிப்பு: ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. ரவுடிகளைப் பார்த்து போலீஸார் பயப்படும் நிலை ஏற்பட்டு விட்டது, மின் தடை நேரம் அதிகரிப்பு, விலைவாசி அதிகரிப்பு என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் ஜெ.,:துணை முதல்வர் பேச்சு

posted in: அரசியல் | 0

தஞ்சாவூர்:””நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் பேசுகிறார்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின், தஞ்சை திருமண விழாவில் பேசினார்.