அமைச்சர் மன்னிப்பு கேட்காவிட்டால் செம்மொழி மாநாட்டை நடத்த விடமாட்டோம் : கொ.மு.க., மகளிரணி

posted in: அரசியல் | 0

கோவை : “கள் இறக்க அனுமதி கேட்டு போராடும் கொங்கு மண்டல பெண்களை தொடர்ந்து இழிவாக பேசும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்; தவிர, செம்மொழி மாநாட்டையும் நடத்த விடமாட்டோம்’ என, கொங்கு முன்னேற்றக் கழக மகளிரணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளர் யார்?:இன்றோ, நாளையோ அறிவிப்பு

posted in: அரசியல் | 0

காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் ஏறத்தாழ இறுதி செய்துவிட்டதாக தெரிகிறது.

மேலும் பல அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வில் சேர உள்ளனர் : ஸ்டாலின் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை : “”அ.தி.மு.க., பிரமுகர்கள் இன்னும் பலர், விரைவில் தி.மு.க.,வில் சேர உள்ளனர்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ராஜிநாமா செய்யத் தயார்: ஜெகன்மோகன் ரெட்டி

posted in: அரசியல் | 0

தெலங்கானா பகுதியில் தான் மேற்கொண்ட சுற்றுப் பயணம் அரசியல் நோக்கத்திலானது என்று நிரூபித்தால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று ஒய்.எஸ்.ஆர். ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சிபு சோரன்: ஜார்க்கண்டில் புதிய அரசு அமைக்குமா காங்கிரஸ்

posted in: அரசியல் | 0

ராஞ்சி:ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் நேற்றிரவு தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கவர்னர் எம்.ஓ.எச்.பரூக்கிடம் கொடுத்தார்.

மருத்துவமனைக்குச் சென்று மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தார் முதல்வர்: உண்ணாவிரதம் வாபஸ்

posted in: அரசியல் | 0

சென்னை, மே 28: மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வர் கருணாநிதி அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை மாற்றுத் திறனாளிகள் கைவிட்டனர்.

புனித ஜார்ஜ் கோட்டையில் அ.தி.மு.க., ஆட்சி : ஜெ., சபதம்

posted in: அரசியல் | 0

சென்னை : “”வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று, புனித ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரியும்,” என அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா பேசினார்.

நலிந்த அ.தி.மு.க.,வினர் குடும்பத்தினருக்கு 24 லட்சம் ரூபாய் நிதியுதவி: ஜெ., வழங்கினார்

posted in: அரசியல் | 0

சென்னை : அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், அகால மரணம் அடைந்த தொண்டரின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் என, மொத்தம் 24 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவியாக அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நேற்று வழங்கினார்.

ம.தி.மு.க., – கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஜெயலலிதா சமரசம் :வைகோ, தா.பாண்டியனுக்கு வாய்ப்பு இல்லை

posted in: அரசியல் | 0

ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,மட்டும் போட்டி : சென்னை :நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

விசாரணையை சந்திக்க தயார்: ராஜா

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: “”2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் மோசடி நடந்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து, எவ்விதமான விசாரணை நடத்தப்பட்டாலும், அதை எதிர்கொள்ளத் தயார்,” என, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.