ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பா? : பார்லியில் விளக்கம் அளிக்க பா.ஜ., வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமருக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இதுகுறித்து, பார்லிமென்டில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும்’ என, பா.ஜ., கூறியுள்ளது.

அனுமதியின்றி தி.மு.க., ஆர்ப்பாட்டம் : தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் கை

posted in: அரசியல் | 0

சென்னை : தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து, தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப்பட்டனர்.

எடியூரப்பா பதவியை இழக்கும் நேரம் வந்தது ; ஊழல் எதிர்ப்பு பா.ஜ., போருக்கு தடைக்கல்லானார்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மத்தியில் ஆளும் காங்கிரசக்கு எதிராக ஊழல் புகாரினை முக்கிய ஆயுதமாக கையிலெடுத்து போராடி வரும் பா.ஜ., கட்சிக்கு எடியூரப்பா மீதான சர்ச்சை , கட்சிக்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதாக இக்கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் முதல்வர் திறப்பு

posted in: அரசியல் | 0

திருச்சி : தமிழகத்தில் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரியை, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

போலீஸ் விசாரணைக்கு புறப்பட்டு சென்றார் அமர்சிங் : வீடு திரும்புவாரா- கைது செய்யப்படுவாரா ?

posted in: அரசியல் | 0

புதுடில்லி : ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில், ராஜ்யசபா எம்.பி., அமர் சிங்கிடம், டில்லி போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “”சமச்சீர் கல்விக்கு வரும் தீர்ப்புக்கு வாழ்த்தும், வரவேற்பும் கூற வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உள்ளது,” என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கருணாநிதி அளித்த பதில் விவரம்:

நில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்

posted in: அரசியல் | 0

சேலம்: நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

தயாநிதி செய்த முறைகேடுகள் என்ன? : சி.பி.ஐ.,யிடம் 20க்கும் மேற்பட்டோர் வாக்குமூலம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி விலகியதை அடுத்து, அவருக்கு எதிரான புகார்கள் குறித்த விசாரணையை சி.பி.ஐ., தீவிரப்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் அதிரடியால் தி.மு.க.,வினர் பதட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: நிலம் அபகரிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஜெயலலிதா தனி போலீஸ் பிரிவு அமைத்தது, தி.மு.க.,வினரிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.49.65 கோடி வழங்க உத்தரவு

posted in: அரசியல் | 0

சென்னை : பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பால் பணப்பட்டுவாடாவை செய்ய, ஆவின் நிறுவனத்துக்கு, 49.65 கோடி ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார்.