சோனியாவை எதிர்த்து பேசாதீர்கள் : காங்கிரசாருக்கு ரோசய்யா கட்டளை
ஐதராபாத் : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என, ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் : காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது என, ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
புதுடில்லி : “வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையை ஈடுபடுத்தும் போது, பொறுப்புடன் செயல் பட வேண்டும்’ என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடில்லி:”ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் லண்டனில் ஏலம் விடப்படுவது தொடர்பான விவகாரத்தை அரசு விசாரிக்கும். இருந்தாலும், அந்த ஓவியங்களுக்கு சட்டப்படி அரசு உரிமை கோர முடியாது’ என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
திருநெல்வேலி : நெல்லையில் ஒரு லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த, கனிமொழி எம்.பி.,முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை, மே 16: இளைஞர்கள் நம்பிக்கையோடு உழைத்தால் வெற்றி நிச்சயம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னை: ‘திருத்திய ஊதிய நிர்ணயக் குழுவின் பரிந்துரையின்படி, ஒரு லட்சம் கோவில் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படும்’ என, அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சட்டசபையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை, மே 11: அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மோசமான விமர்சனங்கள் கூடாது என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை: இந்தியாவில் சிகிச்சை பெற விருப்பமில்லை என்று பார்வதி அம்மாளிடம் இருந்து நிராகரிப்பு செய்தி ஏதும் வரவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
கொல்லம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நாளை கொல்லத்திற்கு வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடில்லி:தமிழகத்தில் ஆறு உட்பட ராஜ்ய சபாவில் காலியாகும் 55 எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 14 மற்றும் 17ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.