காலையில் கேட்டேன் ; மாலையில் வந்தது

posted in: அரசியல் | 0

சென்னை: சமீபத்திய டில்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு தேவையான அரிசி குறித்து காலையில் கேட்டேன் மாலையில் அரிசி வந்தது என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

டில்லி தமிழர்கள் வீடுகள் இடிப்பு : முதல்வர் தலையிட கோரிக்கை

posted in: அரசியல் | 0

டில்லியில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் உடைமைகள் இடிக்கப்பட்டுள்ள பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருமா : முதல்வர் கருணாநிதி பேட்டி

posted in: அரசியல் | 0

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடத்தப்படுவற்கான சூழ்நிலை ஏதும் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் வளர்ச்சி இல்லை :இதுவரை 7 முதல்வர்கள்: இனி.

posted in: அரசியல் | 0

ராஞ்சி : ஜார்க்கண்டில் நிலையற்ற அரசியல் காரணங்களால், அடிக்கடி ஆட்சி மாறுவதால், வளர்ச்சிப் பணிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதோடு, தொழில் துறையும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது: முதல்வர் கருணாநிதி பேச்சு

posted in: அரசியல் | 0

தேசிய ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலங்களும், அண்டை மாநிலங்களுக்கு சகோதர மனப்பான்மையுடன் உதவ வேண்டும்.

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள் : கபில் சிபல் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி : நாடு முழுவதும் அங்கீகாரம் பெறாத 200 கல்வி நிறுவனங்களும், 21 போலி பல்கலைக்கழகங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

ஒட்டுக் கேட்பது காங்., வழக்கம்; சந்திரபாபு நாயுடு கண்டனம்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்:முக்கிய தலைவர்களின் தொலைபேசி பேச்சை ஒட்டுக் கேட்டது தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார்.

ஐகோர்ட்டை கலவரபூமி ஆக்கினால் மக்கள்மன்னிக்க மாட்டார்கள்: முதல்வர் பேச்சு

posted in: அரசியல் | 0

சென்னை:’ஐகோர்ட்டை கலவர பூமியாக ஆக்குகின்றவர்கள் யாராக இருந்தாலும், பொதுமக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்’ என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

வக்கீல்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிடிக்கும்: முதல்வர் கருணாநிதி உருக்கம்

posted in: அரசியல் | 0

சென்னை:”கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது ஒன்றும் பெரிதல்ல; அதுவும் வக்கீல்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனக்கு பிடிக்கும்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், முன்னதாகவே நிறைவேற்றப்படும் : ஸ்டாலின் உறுதி

posted in: அரசியல் | 0

சென்னை : ”ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படும்,” என்று, துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.