பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற 27ல் வெட்டுத் தீர்மானம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி, பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் உட்பட 13 கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழக அரசு மனம் மாறியது : முல்லை பெரியாறு குழுவில் ஏ.ஆர்., லட்சுமணன் இடம் பெறுகிறார்

posted in: அரசியல் | 0

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் பிடிவாதம் விலகியது. இது தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழுவில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதி இடம் பெறுவார் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.

மின்வெட்டு ஏற்படுத்திய ஆட்சியின்’பவரை’ பறியுங்கள்: ஜெ., ஆவேசம்

posted in: அரசியல் | 0

கடலூர் : ‘மின்வெட்டு செய்து வரும் தி.மு.க., அரசின், ‘பவரை’ நீங்கள் பறிக்க வேண்டும்’ என, ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வரும் நிலை: ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரம்:முன்பு தரமான கல்வி கற்க வெளிநாடு சென்று படிக்கும் நிலை இருந்தது. இன்று வெளிநாட்டினர் கல்வி கற்க தமிழகம் வருகின்றனர் என, துணை முதல் வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

நன்றிகெட்ட ‘உத்தம குணவதி’ தான் ஜெயலலிதா: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோதே அவரை விலக்கிவிட்டு, முதல்வர் [^] பதவியை தனக்கு வழங்குமாறு கேட்ட ‘உத்தம குணவதி’ தான் ஜெயலலிதா [^]. அவர் காட்டிய ‘பதி பக்தி’ இதுதான் என்று முதல்வர் கருணாநிதி [^] கூறினார்.

மீண்டும் மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை:”இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்வதால், 23 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

வறட்சியை சமாளிக்க 10 மாவட்டங்களுக்குரூ.18 கோடி ஒதுக்கீடு: ஸ்டாலின் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:”வறட்சியை சமாளிக்க 10 மாவட்டங்களுக்கு, 18 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுகவினர் பேட்டி தர கருணாநிதி கட்டுப்பாடு

posted in: அரசியல் | 0

சென்னை, ஏப்.15: தி.மு.க. தொடர்பான செய்திகளை என்னையும், பொதுச் செயலாளர் அன்பழகனையும் தவிர, வேறு யாரும் வெளியிடக் கூடாது என்று அக் கட்சியின் தலைவரும் முதல்வருமான கருணாநிதி கட்டுப்பாடு விதித்துள்ளார்.

இளைஞர் காங். தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய வாசன் கோஷ்டி – 2வது இடத்தில் கார்த்தி

posted in: அரசியல் | 0

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோஷ்டியே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், புத்தெழுச்சியுடன் செயல்பட்ட கார்த்தி சிதம்பரம் கோஷ்டியினர் 2வது இடத்தைப் பிடித்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.