அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் சித்த மருத்துவ பிரிவு: ஸ்டாலின்

posted in: அரசியல் | 0

சென்னை:”தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சித்த மருத்துவ பிரிவு துவக்கப்படும். மக்கள் நலன் கருதி, நவீன மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் பேதமின்றி பணியாற்ற வேண்டும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

ஆளுநர் அனுமதி இன்றி 1200 போலீஸôரை தேர்வு செய்ய மாயாவதி அரசு முடிவு

posted in: அரசியல் | 0

லக்னெü, ஏப். 2: ஆளுநரின் உரிய சட்ட அனுமதி இன்றி 1,200 முன்னாள் ராணுவத்தினரை காவல் துறையில் சேர்க்க மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: அழகிரி

posted in: அரசியல் | 0

சென்னை, ஏப்ரல் 1: திமுக தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவேன் என்று மு.க.அழகிரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ளக் கூடாது: அனைத்து கட்சியினருக்கும் வைகோ அறிவுரை

posted in: அரசியல் | 0

ஈரோடு: ”எந்த இயக்கத்திலும் தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ள கூடாது. தோல்வியைத் தாங்கி எதிர்த்து போராடும் தைரியம் இருக்க வேண்டும்,” என, வைகோ பேசினார்.ம.தி.மு.க., சார்பில் மே 28ல் நடக்கும் கேரள எல்லை முற்றுகைப் போராட்டம் குறித்து விளக்குவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சட்டசபையில் ‘100’ஐ தொட்டது தி.மு.க.,

posted in: அரசியல் | 0

சட்டசபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்ட, தி.மு.க., நான்கு ஆண்டுகளாக முயற்சித்து, தற்போது தான் செஞ்சுரி அடிக்க முடிந்துள்ளது. சபாநாயகரையும் சேர்த்து, தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

டிபாசிட் இழப்பின் பின்னணியில் சதி : ஜெ., குற்றச்சாட்டு

posted in: அரசியல் | 0

சென்னை : பென்னாகரம் தேர்தலில் தி.மு.க., வென்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.

தியாகிகளை போற்றுவதில் தமிழகம் முன்னோடி: முதல்வர் கருணாநிதி பெருமிதம்

posted in: அரசியல் | 0

சென்னை:”சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ்ச் சான்றோர்களை போற்றுவதில் தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது,” என, ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு, முதல்வர் கருணாநிதி பேசினார்.

ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு:அடுத்த ஆண்டு வரை முதல்வர் நீட்டிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை:ரேஷன் கடைகளில் பருப்பு வகைகள் வழங்குவதை, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பென்னாகரம் ஓட்டு எண்ணிக்கை : தி.மு.க , 4 வது சுற்றில் 10 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை பா.ம.க., வுக்கு 2 வது இடம்

posted in: அரசியல் | 0

தர்மபுரி : இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 4 வது சுற்றின்படி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 17 ஆயிரத்து 734 ஓட்டுக்கள் பெற்று தற்போது பா.ம.க., வேட்பாளரை விட 10 ஆயிரத்து 325 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

நீலகிரியில் ரூ.40 கோடி மதிப்பில் மென்பொருள் ஆய்வு மையம்

posted in: அரசியல் | 0

ஊட்டி:”இந்தியாவில் முதல் முறையாக ஊட்டி அல்லது குன்னூரில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மென் பொருள் ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்,” என மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.