முஸ்லிம்களுக்கு தி.மு.க.,வின் பணி நெல்லை மாநாட்டில் அழகிரி பட்டியல்

posted in: அரசியல் | 0

திருநெல்வேலி:முஸ்லிம்களுக்காக தி.மு.க., பல்வேறு பணிகளை செய்துள்ளது என மத்திய அமைச்சர் அழகிரி பேசினார்.நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 62வது ஆண்டு மறுமலர்ச்சி மாநாடு நடந்தது.

மம்தா, முலாயம், லாலு கோஷ்டிகள் திடீர் பல்டி : மத்திய அரசை எதிர்க்க மாட்டோம் என அறிவிப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மம்தா, முலாயம் மற்றும் லாலு கோஷ்டியினர், திடீர் திருப்பமாக தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர். “மத்திய அரசை எதிர்க்க மாட்டோம்’ என, இவர்கள் பல்டி அடித்துள்ளனர்.

மகளிர் இடஒதுக்கீடு சட்டமானால் லோக்சபாவில் 181 பெண் எம்.பி.,க்கள்

posted in: அரசியல் | 0

புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் தற்போது லோக்சபாவில் 181 பெண் எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுவர்.

தமிழகம் சார்பில் பெண் எம்.பி.,க்கள் 13, எம்.எல்.ஏ.,க்கள் 77: இட ஒதுக்கீட்டால் உயருகிறது

posted in: அரசியல் | 0

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் நிறைவேறுவதால், தமிழகத்தில் இருந்து லோக்சபா மற்றும் சட்டசபைக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் பல மடங்கு அதிகரிக்க உள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு பரிசளிப்பு, குழந்தைகளுக்கு மடிக்கணிணி: துணைமுதல்வர் வழங்கினார்

posted in: அரசியல் | 0

பால்வளத்துறை சார்பாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகமாக பால் வழங்கிய 10 உறுப்பினர்களுக்கு ரொக்கப்பரிசு, மாநில அளவில் சிறந்த 3 சங்கங்களின் செயலாளர்களுக்கு ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தே.மு.தி.க., சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை : “”மின் நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக அரியலூரில் நாளை (மார்ச் 7) தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,” என அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித் துள்ளார்.

மன்மோகன் – சோனியா இடையே மோதலா?

posted in: அரசியல் | 0

புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்., தலைவர் சோனியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பள்ளி கல்வித் துறை, தொழிலாளர் நலத்துறையில் 324 பேர் பணி நியமனம்

posted in: அரசியல் | 0

சென்னை: துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர் துறை ஆகியவற்றில் 324 பேருக்கு, பணி நியமன உத்தரவுகளை நேற்று வழங்கினார்.

சவுண்டையா சவுண்டாகத்தான்’ இருக்கிறது-கருணாநிதி

posted in: அரசியல் | 0

திருச்சி: மாற்றுத்திறன் உடையோருக்கென ஒரு மாபெரும் உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை: சோனியா அறிவிப்பு

posted in: அரசியல் | 0

பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.