புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தால் பட்டா

posted in: அரசியல் | 0

சென்னை : அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு : மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தகவல்

posted in: அரசியல் | 0

திருச்சி: “தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, விவசாயம் நடக்காத காலத்தில், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவுள்ளோம்’ என, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கூறினார்.

அ .தி.மு.க., மாநில நிர்வாகிகள் நியமனம் ஜெயலலிதா அறிவிப்பு: யாரையும் ஒதுக்கவில்லை ! யாரையும் வளர்க்கவுமில்லை

posted in: அரசியல் | 0

சென்னை: அ .தி.மு.க., மாநில பொறுப்பாளர்கள் நியமனம் செய்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கர்நாடகாவில் 35 கல்லூரிகள் இழுத்து மூட அரசு உத்தரவு

posted in: அரசியல் | 0

பெங்களூரு : நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கீகாரம் பெறாத 35 கல்லூரிகளை இழுத்து மூட கர்நாடக மாநில அரசு, உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை வசதி கோரி பரங்கிமலை அருகில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

posted in: அரசியல் | 0

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், பரங்கிமலை கன்டோன்மென்ட் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

2012க்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்குபிராண்ட் பேண்ட் வசதி: மத்திய அமைச்சர்

posted in: அரசியல் | 0

தஞ்சாவூர்: “”வரும் 2012ம் ஆண்டுக்குள் 2.50 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு செல்லப்படும்,” என, மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் குருதாஸ் காமத் தெரிவித்தார். தஞ்சையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க., உறுப்பினர் போல செயல்படுகிறார் நரேஷ் குப்தா * மு.க.அழகிரி சந்தேகம்

posted in: அரசியல் | 0

மதுரை:பெண்ணாகரம் தேர்தலை ஒத்தி வைத்து, அ.தி.மு.க.,வின் உறுப்பினர் போல் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா செயல்படுகிறார்,” என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை: முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை, டிச. 30: “எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை’ என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

ஆந்திராவில் அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு : பணியாற்ற மந்திரிகள் மறுப்பு

posted in: அரசியல் | 0

ஐதராபாத் : தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திர மாநில அமைச்சர்கள், தங்கள் பணிகளை செய்ய மறுப்பதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற “பந்த்’திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா சுக்கு நூறாகி விடும் வைகோ திடீர் எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது.இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: