உரிய நேரத்தில் முடிவு மத்திய அரசுக்கு நன்றி

posted in: அரசியல் | 0

சென்னை : மீனவர் சட்டத்தை நடப்பு தொடரில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கூறியதற்காக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

67 ஆண்டு கால அரசியல் பணியில் அனுபவம் : பிரதமராக வேண்டியவர் வேட்பாளராக முடிந்தது

posted in: அரசியல் | 0

புதுடில்லி : இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரத யாத்திரை மூலம் இந்திய மக்களை சந்தித்து தனது இமேஜூம், பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த காரணமாக இருந்தவருமான அத்வானி, பிரதமர் பதவியில் அமருவார் என்ற எதிர்பார்ப்பு முடியாமல் போனது என்பது பெருவாரியான மக்களின் ஏகோபித்த எண்ணமாக எழுகிறது. லால் … Continued

தமிழக பஸ் எரிப்பு வழக்கு – மதானி மனைவி கைதாகிறார் – கைவிடும் கட்சிகள்

posted in: அரசியல் | 0

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கலமசேரியில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சுபியா மதானி கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவ முக்கிய கட்சிகள் மறுத்து விட்டன.

மக்களுக்காக கூட்டணி வைக்க விஜயகாந்த் தயாராம்!

posted in: அரசியல் | 0

வந்தவாசி: தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் நிச்சயம் கூட்டணி வைக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.

தெலுங்கு தேசத்துடன் மாஜி முதல்வர் மகன் ஜெகன் கைகோர்ப்பு : சோனியா முடிவை எதிர்த்து அதிர்ச்சி திருப்பம்

posted in: அரசியல் | 0

“தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்பை எதிர்த்து, காங்., எம்.பி.,யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி, போர்க்கொடி தூக்கியுள்ளார்.

ஜனாதிபதி ஆட்சி அமலாகாது

posted in: அரசியல் | 0

புதுடெல்லி : ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நான்காவது நாளாக நடக்கும் போராட்டத்தால் ஆந்திராவில் அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.

தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் இல்லை : ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி ‘பளீர்’ பதில்

posted in: அரசியல் | 0

சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. “தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை’ என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி “பளீர்’ பதிலடி கொடுத்துள்ளார்.

ரெட்டி சகோதரர்கள் ஆதிக்கம் கர்நாடக சட்ட மேலவை தேர்தலில் குதிரை பேரம்

posted in: அரசியல் | 0

பெங்களூர்: கர்நாடக மேலவை தேர்தலில் வெற்றி பெற குதிரை பேரம் நடக்கிறது. மேலவை தேர்தல் வாக்காளர்களான தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தனியார் ஓட்டல்கள், ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறல் : பந்த், வன்முறையால் மாநிலம் முழுவதும் ஸ்தம்பிப்பு

posted in: அரசியல் | 0

ஐதராபாத் : தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் நேற்று நடந்த, “பந்த்’ மற்றும் வன்முறை காரணமாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது.

93 எம்எல்ஏக்கள் ராஜினாமா

posted in: அரசியல் | 0

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி வேறுபாடு இன்றி, 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திராவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.