அரசு பள்ளிகளில் இரு பயிற்று மொழி வசதி ஏற்படுத்துவது கடினம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் இருவேறு பயிற்று மொழி வசதியை ஏற்படுத்துவது இயலாத காரியம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னை மண்டல கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.