அரசு பள்ளிகளில் இரு பயிற்று மொழி வசதி ஏற்படுத்துவது கடினம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் இருவேறு பயிற்று மொழி வசதியை ஏற்படுத்துவது இயலாத காரியம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னை மண்டல கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.

மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டாம்:மந்திரி பவாருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம்

posted in: அரசியல் | 0

சென்னை: மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், மீன் பிடித்தலை ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டாமென, மத்திய அமைச்சர் சரத் பவாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்தது : பார்லி.,யில் அமளி – ஒத்திவைப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி : அயோத்தியில் உள்ள பாபர்மசூதி இடிப்பு தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும் முன்பு கசிந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இன்று பார்லிமென்டில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து சபையை நடத்த முடியாமல போனதால் ஒத்தி வைக்கப்பட்டது.

இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி துவங்க திட்டம் : வக்பு வாரிய தலைவர் தகவல்

posted in: அரசியல் | 0

திருநெல்வேலி : “”தமிழக வக்பு வாரியம் நெல்லையில் இன்ஜினியரிங் கல்லூரியும், திருச்சியில் மருத்துவக்கல்லூரியும் துவங்க திட்டமிடப் பட்டுள்ளதாக” அதன் தலைவர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

எண்ணெய் சேமிப்பு கிடங்கில் தீ ரூ.191 கோடி சேதம் என்று மதிப்பீடு

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”ஜெய்ப்பூர் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 191 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது’ என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

அன்னிய நேரடி முதலீடு அவசியம் ஜவுளி, ஆடை மார்க்கெட் 14 சதவீதம் வளர்கிறது தயாநிதி மாறன் தகவல

posted in: அரசியல் | 0

புதுடெல்ல: இந்திய ஜவுளி மற்றும் ஆடை மார்க்கெட், 14 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து பற்றி முன்னெச்சரிக்கை கொடுப்போருக்கு வேலை: மம்தா

posted in: அரசியல் | 0

புதுடில்லி:ரயில் விபத்து நடக்கும் என்று தெரிந்து அதுபற்றி முன்கூட்டியே ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரிவிப்பவர்களுக்கு ரயில்வேயில் வேலை தரப்படும்,” என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் தாரகேஸ்வர்-நரிக்குல் இரட்டைவழி ரயில் பாதை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

விதி மீறலை மீறி விசா தந்தது எப்படி? விசாரிக்க மந்திரி கிருஷ்ணா உத்தரவு

posted in: அரசியல் | 0

புதுடில்லி: “”அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகளில் ஒருவனான தகாவுர் ரகுமான் ராணாவுக்கும், அவனது மனைவி எனக் கூறிக் கொண்டு இந்தியா வந்த பெண்ணுக்கும் விதிமுறைகளை மீறி, இந்திய தூதரகம் விசா வழங்கியது குறித்து விசாரிக்கப்படும்.

நீலகிரியில் நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்க புதிய வீடுகள் வழங்கப்படும்

posted in: அரசியல் | 0

சென்னை : நீலகிரியில் நிலச்சரிவால் வீடு இழந்தவர்களுக்கு 15 நாளில் தற்காலிக வீடுகள் கட்டித் தரப்படும். 6 மாதத்திற்கு பிறகு புதிய வீடுகள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

தட்டுப்பாடின்றி நிலக்கரி தேவை : ஆற்காடு வீராசாமி வேண்டுகோள்

posted in: அரசியல் | 0

சென்னை : “”தமிழகத்தில் அமையவுள்ள மூன்று அனல் மின் நிலையங்களுக்கு தேவைப்படும் நிலக்கரி தட்டுப்பாடின்றி கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என டில்லியில் நடந்த மாநாட்டில், ஆற்காடு வீராசாமி வேண்டுகோள் விடுத்தார். டில்லியில் நேற்று நடந்த மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது: மத்திய அரசு பொறுப்பேற்ற … Continued