பிரதமர் ஆகும் தகுதி ராகுலுக்கு உண்டு சொல்கிறார் திக் விஜய்

posted in: அரசியல் | 0

வாரனாசி:பிரதமராவதற்கான அனைத்து தகுதிகளும் ராகுலுக்கு உள்ளது. அவரை உ.பி., முதல்வர் பதவிக்கு முன்னிலைப் படுத்துவதாக கூறப்படுவது தவறான தகவல்’என., காங்., பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறினார்.காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது:மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் பா.ஜ., கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளது.

ராஜசேகர ரெட்டி கொலை : குடும்ப பத்திரிகை தகவல்

posted in: அரசியல் | 0

ஐதராபாத்: மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, “விபத்தில் சாகவில்லை; திட்டமிட்டே கொல்லப்பட்டார்’ என அவரது குடும்ப பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா சித்தூருக்கு செப்.,2ம் தேதி அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டரில் சென்றார்.

அதிக இடங்களில் காங்., வெற்றி பெறும் : மந்திரி பவார் நம்பிக்கை

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் எங்கள் கட்சியை விட, காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும்’ என,தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆன்-லைன் மூலம் கல்விக்கடன் : அமைச்சர் சிதம்பரம் தகவல்

posted in: அரசியல் | 0

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத் தில் நடந்த கல்விக்கடன், குறைந்த வட்டியில் பொருளாதாரக்கடன் வழங்கும் விழாவில் உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஆன்-லைன் மூலம் கல்வி கடன் விண்ணப்பிக் கலாம் என தெரிவித்தார்.

பெண் குழந்தைகளுக்கு இலவச ஸ்கூட்டர் :எதிர்க்கட்சியின் அசத்தல் தேர்தல் அறிக்கை

posted in: அரசியல் | 0

சண்டிகார்:அரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அலை வீசினாலும், எதிர்க்கட்சியின் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா கலக்கம் அடைந்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழக அரசு எதையும் செய்யவில்லை: மணி புகார்

posted in: அரசியல் | 0

சேலம்: “”இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக, தமிழக அரசு இதுவரை எதையும் செய்யவில்லை,” என பா.ம.க., தலைவர் மணி புகார் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில், அவர் கூறியதாவது:

நாடு முழுவதும் ஒரே மாதிரி வரித்திட்டம் : மத்திய அமைச்சர் தகவல்

posted in: அரசியல் | 0

சென்னை: பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரித் திட்டம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில், இன்டர்நெட்டில், வரிகளை செலுத்துவதற்கான இன்டர்நெட் முகவரியை, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்நேற்று துவக்கிவைத்தார்.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்திருக்கிறது. திண்டிவனத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய கட்சியின் நிர்வாகக்குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி: காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு நினைவு நாள் விழாவில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவின் பகுதி அருணாச்சல் மாநிலம் : சீனாவுக்கு இதில் உரிமையில்லை: பிரணாப்

posted in: அரசியல் | 0

இடாநகர் : “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதி, இதில் சீனாவுக்கு உரிமை கோர எந்த உரிமையும் இல்லை’ என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். அருணாச்சலப் பிரதேசம் இடாநகரில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: சீனாவிடம், இந்திய இறையாண்மையை அடகு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதிதான்.