தமிழக மக்களுக்கான 9 முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஜெ. தீவிர ஆலோசனை

posted in: அரசியல் | 0

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் உள்ளிட்ட 9 முக்கிய திட்டங்கள் குறித்து நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் விவாதிக்கப்பட்டது.

என் தோல்வியை கட்சியினரே எதிர்பார்த்தனர்’ : மாஜி மந்திரி வீரபாண்டி ஆறுமுகம் புலம்பல்

posted in: அரசியல் | 0

சேலம் : “”சட்டசபை தேர்தல் தோல்வி நமக்கு புதியதல்ல; சங்ககிரியில் என்னுடைய தோல்வியை கட்சியினரே மிகவும் எதிர்பார்த்தனர்,” என தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில், வீரபாண்டி ஆறுமுகம் நிர்வாகிகளிடத்தில் கூறினார்.

செல் போன் எடுக்காத அமைச்சர் செந்தில்பாலாஜி – தொண்டர்கள் வேதனை!

posted in: அரசியல் | 0

கரூர்: போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செல் போன் கடந்த சில நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

டில்லியில் சோனியாவை சந்திக்காதது ஏன்? கருணாநிதி விளக்கம்

posted in: அரசியல் | 0

சென்னை :””கனிமொழி சிறையில் இருக்கும் நேரத்தில், சோனியாவுக்கு சங்கடம் ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக, டில்லியில் அவரை சந்திக்கவில்லை,” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கனிமொழிக்கு ஆறுதல் தெரிவித்தார் கருணாநிதி: தந்தையை கண்டதும் கண்கலங்கினார் கனிமொழி

posted in: அரசியல் | 1

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, ஜாமின் மறுக்கப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று நேரில் சந்தித்தார்.

திமுகவின் முறைகேடான சொத்துக்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா

posted in: அரசியல் | 0

திமுகவினர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

ஜெ. மீண்டும் தமிழக முதல்வராவதற்காக நாக்கை காணிக்கை செலுத்திய சரிதாவுக்கு அரசு வேலை

posted in: அரசியல் | 0

தேனி: ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து தனது நாக்கைத் துண்டித்து காணிக்கை செலுத்திய சரிதா என்ற பெண்ணுக்கு முதல்வர் ஜெயலலிதா அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது’ : முதல்வர் ஜெ., பரபரப்பு பேட்டி

posted in: அரசியல் | 0

திருச்சி : “”மரியம்பிச்சையின் சாவில் மர்மம் இருக்கிறது,” என்று, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.