அஞ்சுகம் முத்துவேலர் பெயரில் இலவச ஆஸ்பத்திரி அமைக்க கருணாநிதி தனது வீட்டை வழங்கியுள்ளார்

posted in: அரசியல் | 0

தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு “உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்” தொடக்க விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. இந்நிகழ்வில் கருணாநிதி தனது வீட்டை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஏழைகளுக்கே வீடே இல்லாதபோது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை தேவையா? – சிபிஎம் விமர்சனம்

posted in: அரசியல் | 0

சென்னை: ஏழை மக்கள் குடியிருக்க ஒரு வீட்டு மனை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டம் தேவையற்ற ஒன்று. அதை காங்கிரஸார் கோரியிருப்பது கண்டித்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.

தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்: சென்னையில் வீடு கட்ட மனை ஒதுக்கீடு

posted in: அரசியல் | 0

சென்னை: எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கு சென்னைக்கு அருகே வீட்டு மனை ஒதுக்கவும் அரசு சம்மதித்துள்ளது.

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.74456 கோடி!

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ. 74,456 கோடி என்று நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நிதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் கூறுகையில்,

கர்நாடகத்திற்கு தட்டுப்பாடின்றி உரம்: அமைச்சர் மு.க.அழகிரி தகவல்

posted in: அரசியல் | 0

மதுரை: “”கர்நாடகத்திற்கு காரிப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்” என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சி போல இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி அமையும்: மு.கருணாநிதி

posted in: அரசியல் | 0

அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த கறுப்பர்கள் ஆட்சிக்கு வந்துள்ளது போல, இலங்கையிலும் ஒரு நாள் தமிழன் ஆட்சி ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார். ‘‘இலங்கையில் தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது மற்றும் மருந்து மற்றும் உணவுப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்வது’’ குறித்து, பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து … Continued

ஓட்டுப்போட்ட மக்களுக்கு காங்கிரஸ் கொடுத்த முதல் பரிசு பெட்ரோல் டீசல் விலை உயர்வு: பாஜக

posted in: அரசியல் | 0

மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதும் முதல் முறையாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 4-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 2-ம் உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வுக்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்துக்கு ரிலையன்ஸ் எரிவாயு கொண்டு வர மந்திரி அழகிரி திட்டம்

posted in: அரசியல் | 0

“தமிழக உரத்தொழிற்சாலைகளில் நாப்தா மூலம் உரங்களைத் தயாரிப்பதற்கு பதிலாக, இயற் கை எரிவாயு மூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேசி, கேஜி பேசினில் கிடைக்கும் எரிவாயுவை தமிழகத்திற்கும் வழங்க வேண்டுமென கேட்க இருக்கிறேன்’ என்று அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.

தரமான ரோடுகள்: விரைவில் இந்தியா முதலிடம் : ரோடு காங்.,தலைவர் தேஷ்பாண்டே பேச்சு

posted in: அரசியல் | 0

கொடைக்கானல்: தரமான ரோடுகள் உள்ள நாடுகளில் இந்தியா விரைவில் முதலிடம் பெறும் என்று இந்திய ரோடுகள் காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே தெரிவித்தார். இந்தியன் ரோடுகள் காங்கிரஸ் அமைப்பின் 188-வது கவுன்சில் கூட்டம் கொடைக்கானலில் துவங்கியது. இதில் அவர் பேசியதாவது:

மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது: விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது என விருத்தசாலம் சட்டசபை உறுப்பினரான நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். சட்டசபையில் எரிசக்தி துறை மானிய கோரிக்கை விவாதத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:-