தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் கருணாநிதி

posted in: அரசியல் | 0

தமிழகத்தின் 146 ஆவது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் கருணாநிதி, தமிழகமே சமத்துவபுரமாக மாற அனைவரும் பாடுபடுவோம் என்று பேசினார்.

சபாநாயகரானார் மீரா குமார்: துணை சபாநாயகர் கரியாமுண்டா

posted in: அரசியல் | 0

புதுடில்லி: லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக மீராகுமார் போட்டியின்றி ‌தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பெயரை அனைத்து கட்சி உறுப்பினர்களும் முன்மொழிந்து, வழிமொழிந்தனர். பிரதமர் மன்மோகன்சிங்கும் எதிர்கட்சித் தலைவர் அத்வானியும் புதிய சபாநாயகரை அவருடைய இருக்கைக்கு அழைத்துச் சென்று

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டினால் தங்க மோதிரம் பரிசு

posted in: அரசியல் | 1

சென்னை: “மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டினால் அந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும்’ என, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி : தடை விதிக்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு தடை விதிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது’ என, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியது சரியா?-நல்லகண்ணு கேள்வி பேசத் தெரிந்தவர்கள் காங்கிரசில் விலாசமற்று போவார்கள்!: தமிழருவி மணியன் பஞ்ச்

posted in: அரசியல் | 0

சென்னை: ஒரே மேடையில் வைத்துதான் இந்த கேள்வியும் பஞ்ச்சும் காங்கிரஸ் கட்சியின் மார்பில் குத்தப்பட்டன. ஒருவர், எப்போதும் குத்தும் கட்சிக்காரர். மற்றொருவர், அவ்வப்போது குத்தும் சொந்தக் கட்சிக்காரர்.