காளியின் மறு அவதாரமாக காணப்படும் மம்தா

posted in: அரசியல் | 0

மேற்கு வங்கத்தின் குடிசைப் பகுதி மக்களுக்காக களம் இறங்கி போராடிய மம்தா, இன்று, அம்மாநில முதல்வர் பொறுப்பில் அரியணை ஏறியுள்ளார்.

அரசு நூலகங்களில் ‘விடுதலை’க்கு தடை-ஜெ உத்தரவுக்கு வீரமணி கண்டனம்

posted in: அரசியல் | 0

சென்னை: ‘விடுதலை’ நாளேட்டை ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைக்கே அவசர அவசரமாக ஆணை பிறப்பித்து அரசு நூலகங்களில் இடம் பெறுவதற்குத் தடை விதித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மரியம் பிச்சைக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதா திருச்சி வருகிறார்

posted in: அரசியல் | 0

சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை அமைச்சர் மரியம் பிச்சையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் திருச்சி விரைகிறார்.

உ.பி., கலவர பகுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் கைது : மாயாவதி அரசுக்கு சிக்கல் தர காங்., முடிவு

posted in: அரசியல் | 0

நொய்டா : உ.பி.,யில், கலவரம் நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற, மத்திய இணை அமைச்சர் சச்சின் பைலட், நேற்று கைது செய்யப்பட்டார்.

தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணம்

posted in: அரசியல் | 0

திருச்சி: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள மரியம் பிச்சை, இன்று காலை திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கனிமொழியை ஜாமீனில் எடுக்க மு.க.அழகிரி டெல்லி விரைகிறார்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கு-சிபிஐ

posted in: அரசியல் | 0

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு இன்று காலை டெல்லி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது முன்னாள் அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, சன் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ரங்கசாமி படத்துடன் போஸ்டர்வெளியிட்டால் கட்சியிலிருந்து நீக்கம்:நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

புதுச்சேரி:புதுச்சேரியில் ரங்கசாமி ஆட்சி, ஒரு ஆண்டு கூட நிலைக்காது என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில செயலர் அன்பழகன் கூறினார்.

செய்யாத குற்றத்துக்கு தண்டனை: கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை: “”செய்யாத குற்றத்துக்கு தண்டனை அளித்துள்ளனர்,” என்று, கனிமொழி கைது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி கருத்து கூறியுள்ளார்.