சட்டசபையை கோட்டைக்கு மாற்றியது ஏன்?புதிய தமிழகம் கிருஷ்ணசாமி விளக்கம்

posted in: அரசியல் | 0

தூத்துக்குடி:””அரைகுறையாக கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டடம் பாதுகாப்பானது அல்ல என்பதற்காகவே, தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல்வர் ஜெ., மாற்றினார்,” என, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ஸ்பெக்ட்ரம் ராஜாவுக்கு இரண்டாமிடம்

posted in: அரசியல் | 0

நியூயார்க்: அமெரிக்காவின், “டைம்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள, முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கள் பட்டியலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாமிடம் கிடைத்திருக்கிறது.

காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் தோல்வி நிச்சயம்! – சீமான்

posted in: அரசியல் | 0

வேலூர்: காங்கிரஸுடன் இனி எந்தக் கட்சி கூட்டணி வைத்தாலும் அந்தக் கட்சி அடியோடு காணாமல் போகும், என்ற நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்தார்.

ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி

posted in: அரசியல் | 0

முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மேம்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆட்சியில் அதிமுகவுக்கு பங்கில்லை-புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு ஜெ. கண்டனம்

posted in: அரசியல் | 0

புதுச்சேரி: புதுச்சேரி அரசில் அதிமுகவுக்கு இடமளிக்காததற்கு முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோம்நாத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் மம்தா :குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து உற்சாகம்

posted in: அரசியல் | 0

கோல்கட்டா:மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி வீட்டுக்கு சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றது, மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை: நலிந்தோர் மருத்துவ, கல்வி உதவி நிதி ரூ.3,20,000; 32 பேருக்கு கருணாநிதி வழங்கினார்

posted in: அரசியல் | 0

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசிடம் நமது உரிமைகளை போராடி பெற வேண்டும்: சமூகசமத்துவப்படை நிறுவனர் சிவகாமி

posted in: அரசியல் | 0

காஞ்சிபுரம் : “”இட ஒதுக்கீடு மட்டும் ஒருவரை உயர்த்தாது. ஒதுக்கீட்டுடன் உழைப்பும் இருக்க வேண்டும்.