தேர்தல் ஆணைய பிராண்ட் அம்பாசிடராக கங்குலிக்கு பதில் டோணி

கொல்கத்தா: தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக கங்குலிக்கு பதில் டோணியும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2015 உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள்-அயர்லாந்து கண்டனம்

லண்டன்: ஆஸ்திரேலியா , நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.

செஞ்சுரி அடித்தும் அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் ஜெயவர்த்தனே

மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஒன்றில் சதம் கண்டும் கூட அணியை ஜெயிக்க வைக்க முடியாத முதல் வீரர் என்ற பெயர் இலங்கை வீரர் மஹேளா ஜெயவர்த்தனேவுக்குக் கிடைத்துள்ளது. Mahela Jayawardena Getty Images

உலகக் கோப்பையை வென்றதும் மொட்டையடித்துக் கொண்ட டோணி

மும்பை: உலகக் கோப்பை வெற்றிக்குப் பின்னர் கேப்டன் டோணி புதிய அவதாரம் பூண்டுள்ளார். தலையை முழங்க மொட்டையடித்து கம்பீரமாக காணப்படுகிறார் டோணி.

ராமனா – ராவணனா ? ஜொலிக்கும் இந்தியா : ஜோதிடர்கள்- பிரபலங்கள் அபார நம்பிக்கை

புதுடில்லி: மும்பையில் இன்று நடைபெறும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபார நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

டெவில்’கள் நடனமாடிய அன்று…

ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் ‘டபுள் காட்’ போட்டு நிரந்தரமாக படுத்துக் கிடக்கிறார்கள் கபில்தேவின் ‘டெவில்கள்’. அந்த இடத்தைப் பிடிக்க இதுவரை யாரும் வரவில்லை. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத அருமையான தருணம் அது.

கிரிக்கெட் போரில் இந்தியா சூப்பர் வெற்றி : பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது

மொகாலி: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பலவீன பந்து வீச்சு-ஸ்டிராங்கான பேட்டிங்: பாக்.கை சந்திக்கும் இந்தியா

இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இன்னும் சில மணி நேரங்களில் மோதலைத் தொடங்கவுள்ளன. இரு அணிகளும் எந்த வகையிலும் குறைந்தவை இல்லை என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா- காலிறுதியில்ஆஸி.யுடன் மோதல்

சென்னை: சென்னையில் நேற்று நடந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு வழியாக வெற்றி பெற்ற இந்தியா , காலிறுதிப் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் உலகக் கோப்பைப் போட்டி-சென்னையில் பலத்த பாதுகாப்பு

சென்னை: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முக்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.