இங்கிலாந்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசிங்கப்படுத்திய வங்கதேசம்
சிட்டகாங்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று தனது 2வது அவமானமகரமான தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து.
சிட்டகாங்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நேற்று தனது 2வது அவமானமகரமான தோல்வியைச் சந்தித்தது இங்கிலாந்து.
டெல்லி: நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர், உலகக் கோப்பைப் போட்டிகளில் 2000 ரன்களைக் குவித்து புதிய சாதனை படைத்தார்.
பெங்களூர்: இங்கிலாந்துடனான போட்டியில் சிக்கித் திணறிப் போன இந்தியாவுக்கு, எப்படி பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய வேண்டும் என்று பாடம் கற்றுக் கொடுக்கும் வகையில், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், அபாரமாக ஆடிய அயர்லாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளது.
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மஹளா ஜெயவர்த்தனே மற்றும் திலன் சமரவீரா ஆகிய இருவரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான ஐடிஎன் டிவி செய்தி வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மிர்பூர்: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 87 ரன்கள் வித்யாசத்தில் அபாரமாக வென்றது.
டாக்கா: உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் தவம் கிடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.
கோல்கட்டா : ஐ.பி.எல்., தொடரில் நிராகரிக்கப்பட்ட விரக்தியில் இருந்த கங்குலி, உள்ளூர் போட்டிகள் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி தகுதி பெற்றுள்ளது.
செஞ்சுரியன்: பரபரப்பான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி “டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்ரிக்காவிடம் தோல்வியடைந்தது. யூசுப் பதானின் அதிரடி சதம் வீணானது.
போர்ட் எலிசபெத்: போர்ட் எலிசபெத்தில் நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.