ஆசிய கோப்பை கிரிக்கெட் : கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி

தம்புலா : ஆசிய கோப்பையை சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் இலங்கையை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கோப்பை வென்றது இந்தியா:ரெய்னா அதிரடி ஆட்டம்

ஹராரே :இளம் இந்திய அணி சாதித்துக் காட்டியது. நேற்று நடந்த இரண்டாவது “டுவென்டி-20′ போட்டியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா 72 ரன்கள் விளாச, ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது.

இந்திய அணிக்கு மீண்டும் அவமானம் : ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது

ஹராரே : முத்தரப்பு தொடரில் இந்திய அணி அனுபவம்இல்லாத ஜிம்பாப்வே அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்து, பெரும் அவமானத்தை சந்தித்தது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களில் நடிக்க 5 ஆண்டு தடை?

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளம்பர படங்களில் நடித்து கோடிகளை குவிக்கின்றனர். இதனால் தான் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் நாட்டுக்காக விளையாடுவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.

போட்டி ஐபிஎல்லை உருவாக்கி கிரிக்கெட் உலகை பிளவுபடுத்த மோடி முயற்சி – பிசிசிஐ புகார்

டெல்லி: போட்டி ஐபிஎல் அமைப்பை உருவாக்கி, உலக கிரிக்கெட் வாரியங்கள், வீரர்கள், அணிகளுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்த லலித் மோடி முயல்கிறார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

கோப்பை வென்றது சென்னை கிங்ஸ் : சுரேஷ் ரெய்னா சூப்பர் ஆட்டம்

மும்பை : ஐ.பி.எல்., பரபரப்பான பைனலில் சுரேஷ் ரெய்னாவின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, சென்னை கிங்ஸ் அணி கோப்பை கைப்பற்றி அசத்தியது. சச்சின் களமிறங்கியும் 22 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் தேடியது.

ஐ.பி.எல்., போட்டியில் சூதாட்டம் அம்பலம் : 27 வீரர்களுக்கு தொடர்பு

மும்பை : தென் ஆப்ரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்.,தொடரின் போது பெருமளவு கிரிக்கெட் சூதாட்டம் நடந்துள்ளது. இதில் 27 வீரர்களுக்கு தொடர் இருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகிஉள்ளது.

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் பெற்ற 2 நிறுவனங்களில ஐடி ரெய்டு

மும்பை: ஐபிஎல் போட்டிகளை டிவிகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமம் பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

சச்சினுக்கு ரூ.20 லட்சம் அபராதம்

மும்பை, மார்ச் 31: குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்கள் வீசப்படாததால் மும்பை இண்டியன்ஸ் அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சச்சின் அணி அசத்தல் வெற்றி *ஹர்பஜன் அதிரடி

மும்பை: டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.