ஜப்பானில் உச்ச கட்ட உஷார்
டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், “உச்சக் கட்ட உஷார்’ நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தின் மீது, கதிர்வீச்சுக் கசிவு அதிகரித்திருப்பதால், “உச்சக் கட்ட உஷார்’ நிலையை, அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
ட்ரிபோலி: லிபியாவில் அமெரிக்கா வின் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு அதிபர் கடாபியின் மாளிகை தரைமட்டமானது.
பெங்காசி : அமெரிக்கா தலைமையிலான ஐந்து நாடுகளின் போர் விமானங்கள், லிபியா மீது குண்டு வீசி தாக்குதலைத் துவக்கியுள்ளன.
புனே : ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜப்பான் மட்டுமில்லாமல், அந்நாட்டை ஒட்டியுள்ள இதர நாடுகளும், கதிர்வீச்சு பயத்தில் சிக்குண்டுள்ளன.
அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மைய விஞ்ஞானிகள் புதன்கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.
டோக்கியோ: அணுக் கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழிவைத் தவிர்க்கும் பொருட்டு ஃபுகுஷிமாவின் அணு உலைகளை மண்ணுக்குள் புதைக்க ஜப்பான் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது.
டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் முயற்சி கதிர்வீச்சு அபாயத்தால், தோல்வியில் முடிந்தது.
வாஷிங்டன் : “ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்’ என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்: அமெரிக்க அணுசக்தித் துறை விரிவாக்கத்தில் இப்போது பெரிய தடையாக உருவெடுத்து நிற்கிறது ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள ‘அணு நெருக்கடி’!