அடுத்த 10 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் வரும்
வாஷிங்டன் : “வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : “வரும் 2020ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம்’ என, அமெரிக்க வெளியுறவு அமைச்சக உயரதிகாரி ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 3 நாடுகளும் ஒருங்கிணைந்து நடத்தி வருகின்றன.
லண்டன்: பூமியில் உயிரினங்கள் வாழ்வதைப் போன்று புதன், செவ்வாய் கிரகங்களில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? மற்றும் மனிதர்கள் அங்கு வாழ முடியுமா? போன்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
கோலாலம்பூர்:”மலேசிய நிறுவனங்களில் பணியாற்ற, 45 ஆயிரம் இந்தியர்களை நியமிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது’ என, மலேசிய நாட்டின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஹக்:லிபியாவில் நெதர்லாந்து நாட்டு வீரர்கள் மூன்று பேரை கடாபியின் ஆதரவாளர்கள் பிடித்து சென்றுள்ளனர்.லிபியாவின் தலைவர் மும்மர் கடாபியை பதவி விலகக்கோரி எதிர்கட்சியினர் போராடி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 78 வயது பெண் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச குழாயை வெற்றிகரமாக பொருத்தி உள்ளனர் மருத்துவர்கள்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நங்லாம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் அங்குள்ள மலைப்பகுதியில் விறகு வெட்டி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது.
லிபியாவில் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் எச்சரித்து உள்ளன.
கொழும்பு: இலங்கையில் நேற்று திடீரென்று இரு போர் விமானங்கள் மோதிக் கொண்டு சுக்குநூறாக சிதறின. இதில் ஒரு விமானி பலியானார். மற்றொரு விமானி உயிருக்குப் போராடி வருகிறார்.
டிரிபோலி:லிபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் நேற்று, கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாயினர்.