மொசாம்பிக் கடலில் கப்பல் மூழ்கி 50 சோமாலிய அகதிகள் பலி
மபுடோ: தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மபுடோ: தெற்கு மொசாம்பிக் கடற்பகுதி அருகே கப்பல் மூழ்கியதில் 50 சோமாலிய அகதிகளும், ஒரு தான்சானிய கேப்டனும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
லண்டன்: பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்: 125 ஆண்டுகளுக்குப் பிறகு ரகசியமாக வைக்கப்பட்ட கோகோ-கோலாவின் பார்முலா வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: டிரிவேலி பல்கலைக்கழக விசா மோசடியால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் விவகாரத்திற்கு, நல்ல முறையில் தீர்வு வழங்கப்படும் என்று, அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
கெய்ரோ: மக்களின் இடைவிடாத போராட்டம் காரணமாக எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் ஹோஸ்னி முபாரக்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் யுசுப்ராஸா கிலானி தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனால் அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் கொடுத்தனர்.
லண்டன்:குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), “ஜங்க் புட்’ குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
உலக அளவில், 20 கோடியே 50 லட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில், ஆறு கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர்.
கொழும்பு: இலங்கை வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
லண்டன் : பிரிட்டனில் எம்.பி.ஏ., படித்து முடித்த இந்திய மாணவர்கள் வேலை தேடுவற்காக இரண்டாண்டு காலம் அனுமதிக்கப்பட்டனர்.