புகழ்பெற்ற இணையதளம் ஆபீசுக்கு தீ வைப்பு; இலங்கையில் பத்திரிகைக்கு எதிரான குற்றம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கையில் புகழ்பெற்ற பத்திரிகை இணையதள ஆபீசுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாத போதிலும் இந்த அலுவலகம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ விபத்து: 11 பேர் பலி

posted in: உலகம் | 0

ஜகார்தா:இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 11 பேர் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விக்கிலீக்ஸால் சர்வதேச உறவுகள் வலுபெற்று உள்ளது: ரஷ்ய அதிபர்

posted in: உலகம் | 0

காட்டிக்கொடுக்கும் விக்கிலீக்ஸின் இணையதளத்தினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று ரஷ்ய அதிபர் டிமெட்ரி மித்வடே கூறியுள்ளார்.

மனித குலத்தை மதிக்கும் நாடு இந்தியா : அதிபர் ஒபாமா குடியரசு வாழ்த்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : இந்திய குடியரசு தினத்துக்கு, அமெரிக்கா அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய குடியரசு தினத்தையொட்டி, பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது.

இந்தியா, சீனா முந்தும் அபாயம் அதிகம் : ஒபாமா எச்சரிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : கல்வி, தொழில் நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் நாம் இந்தியாவை விட பின் தங்கும் அபாயம் எதிர்காலத்தில் இருக்கிறது என, அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

சான்பிரான்சிஸ்கோ பல்கலை மூடல் : ஆந்திர மாணவர்கள் பலர் பாதிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, பல்கலைக் கழகம் ஒன்று, சட்ட விரோத குடியேற்றம் மற்றும் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கி இழுத்து மூடப்பட்டதால், அதில் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த குறிப்பாக, ஆந்திர மாணவர்கள் பலர் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

மாஸ்கோவில் திருடர்கள் தாக்கியதில் இந்தியர் பலி-இன்னொருவர் காயம்

posted in: உலகம் | 0

மாஸ்கோ: மாஸ்கோவில் நடந்த திருடர்கள் தாக்குதலில் ஒரு இந்தியர் படுகொலை செய்யப்பட்டார். இன்னொரு இந்தியர் காயமடைந்தார்.

உலகின் பெரிய பணக்காரர் ‌தொடங்கும் அருங்காட்சியகம்

posted in: உலகம் | 0

மெக்சி‌கோசிட்டி: உலகில் மிகவும் பணக்காரர் ‌என போர்ப்ஸ் பத்திரிகையினால் புகழப்பட்ட மெக்சிகோ நாட்டு தொழிலதிபர் ‌கார்லோஸ் ஸ்லீம் என்பவர் மெக்கி‌கோசிட்டி நகரில் கலைநுட்பத்துடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்ற‌ை நிறுவ உள்ளார்.

ஜோதிடர்கள் பேச்சைக் கேட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் ராஜபக்சே

posted in: உலகம் | 0

கொழும்பு: நாட்டில் இருப்பது நல்லதல்ல, சில காலம் வெளிநாட்டில் இருப்பது நல்லது என்று ஜோசியக்காரர்கள் கூறியதைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார் இலங்கை சர்வாதிகாரி ராஜபக்சே.