ஆயுத போட்டியில் வி ருப்பம் இல்லை:சீன அதிபர் ஹூ தகவல்
வாஷிங்டன்:”பிற நாடுகளின் மீது தனது ராணுவ மேலாண்மையை நிறுவுவதிலோ, ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ சீனா விரும்பவில்லை’ என்று, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:”பிற நாடுகளின் மீது தனது ராணுவ மேலாண்மையை நிறுவுவதிலோ, ஆயுதப் போட்டியில் ஈடுபடுவதையோ சீனா விரும்பவில்லை’ என்று, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்கும்படி அந்நாட்டு அரசு, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
வாஷிங்டன் : “இந்தியா – அமெரிக்கா இடையே தனிப்பட்ட வகையில் மிக சிறப்பான உறவு உள்ளது. அதனால்தான், அமெரிக்காவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த மூன்று அதிபர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளனர்’ என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் தல்பாந்தின் நகரம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ளது. இன்று அதிகாலை 1.23 மணியளவில் தல்பாந்தின் நகரிலும்,அதை சுற்றியுள்ள 50.கி.மீட்டர் பகுதியிலும் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
வாஷிங்டன்: முறைகேடான பணத்தை சேமித்து வைக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா நான்காமிடத்தை பெறுகிறது என குளோபல் பைனான்சியல் இன்டக்ரிட்டி என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
லண்டன் : சுவிட்சர்லாந்து வங்கி ஒன்றின் முன்னாள் பணியாளர் ஒருவர், சுவிஸ் வங்கிகள் சிலவற்றில் ஆசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் யார் யார் எல்லாம் சட்ட விரோதமாக பணம் சேர்த்து வைத்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை “விக்கிலீக்ஸ்’ நிறுவனத்திடம் அளித்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
லண்டன்: இங்கிலாந்தில் பொது இடங்களில் உள்ள கழிவறையை விட ஏடிஎம் இயந்திரங்கள் மகா அசுத்தமாக இருப்பதாகவும், நோய் பரப்பும் கிருமிகள் அதிக அளவில் இருப்பதாகவும் அந்நாட்டு அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் நடத்தப்பட்டு வருகின்ற புலானாய்வுப் பிரிவினரே, வடக்கில் இடம்பெற்று வரும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.