வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காக ரூ.7 கோடிக்கு அசாஞ்ச் ஒப்பந்தம்

posted in: உலகம் | 0

லண்டன் : தான் எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிட, பதிப்பகங்களுடன் ஏழு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார், “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.

2010 டாப் 10 சம்பவங்கள்

posted in: உலகம் | 0

1. விக்கிலீக்ஸ் – அமெரிக்காவைப் பற்றி இத்தனை காலமாக உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த தோற்றத்தை ஒரு சில நாட்களில் அப்படியே மாற்றிப் போட்டது விக்கிலீக்ஸின் ரகசிய ஆவண வெளியீடுகள்.

போக்குவரத்து நெரிசல்: கார்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் சீனா!

posted in: உலகம் | 0

பெய்ஜிங்: போக்குவரத்து நெரிசல் என்பது எல்லா நாடுகளுக்குமே பெரிய தலைவலியாக மாறிவிட்டது. இதனைச் சமாளிக்க கார் லைசென்ஸை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளது சீனா.

அணு ஆயுத தாக்குதல் நடக்கும் : வடகொரியா ஆவேச எச்சரிக்கை

posted in: உலகம் | 0

சியோல் : “தென்கொரியா எல்லை மீறும் பட்சத்தில், அதன்மீது புனிதப் போர் தொடுப்போம். தேவைப்பட்டால், அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம்’ என, வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தங்கி இருந்த ‘காட்டிக் கொடுப்பு’ கருணா? – ‘விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம்

posted in: உலகம் | 0

இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது.

ஹனீப்பிடம் மன்னிப்பு கேட்டது ஆஸி.அரசு

posted in: உலகம் | 0

மெல்போர்ன் : பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய டாக்டர் முகமது ஹனீப்பிடம், ஆஸ்திரேலியா அரசு பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

பாகிஸ்தானை அடித்து நொறுக்குவோம்: அமெரிக்காவிடம் சொன்ன மொரார்ஜி

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “பாகிஸ்தான் இந்தியா மீது அணுகுண்டு சோதனை நடத்துமானால், இந்தியா அந்நாட்டை அடித்து நொறுக்க வேண்டி வரும்’ என்று அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், அமெரிக்கத் தூதரிடம் கூறியதாக, அமெரிக்காவின் பழைய ஆவணம் ஒன்று கூறியுள்ளது.

ஈழ விடுதலைக்காக எவ்வளவோ தூரம் போராடியவர் அவ்வளவு சீக்கிரம் போகமாட்டார் – சீமான்

posted in: உலகம் | 0

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.