இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?

posted in: உலகம் | 0

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.

தென்கொரியா – வடகொரியா போர் ஒத்திகை துவங்கியதால் உலக நாடுகள் பதட்டம்

posted in: உலகம் | 0

இயான்பியாங்(தெ.கொரியா) : மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைத்திருந்த போர் ஒத்திகையை, தென்கொரியா நேற்று மீண்டும் துவக்கியது.

இந்தியா மீது கடும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தினான் ஹெட்லி-விக்கிலீக்ஸ்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்தியா மீது கடும் வெறுப்புணர்வை உமிழ்ந்தான் அமெரிக்க பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி.

பாக்.குக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்க அமெரிக்க திட்டம்-அனுமதி கோருகிறது

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலை கொண்டு அட்டகாசம் செய்து வரும் அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருவதால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளுக்கு எதிராக பெரும் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக பாகிஸ்தானிடம் அது அனுமதி கோரியுள்ளது.

இலங்கையில் ஓய்ந்தது வெடிகுண்டு சத்தம்: துவங்கப் போகிறது கப்பல் போக்குவரத்து

posted in: உலகம் | 0

“கப்பல் போக்குவரத்து துவக்கப்படும்’ என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளதை தென்மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். இலங்கைக்கும், இந்தியாவிற்குமான கடல் வழிப் போக்குவரத்து என்பது இன்று நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. புராண காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையில் கடல் வழி போக்குவரத்து நிலவி வந்துள்ளது. ராமாயண காலத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து தான், வானரப்படைகள் … Continued

இந்தியத் தலைவர்களைக் கொல்லத் திட்டமா… புலிகளின் கண்டனமும், மறுப்பும்

posted in: உலகம் | 0

கருணாநிதி, மன்மோகன் சிங் , சோனியா காந்தி உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு தங்களால் அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத் துறை கூறியுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

உங்களது தூதர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே நாங்களும் செய்கிறோம்-அமெரிக்கா

posted in: உலகம் | 0

வாஷிங்ட்ன்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்திய தூதர்கள் என்ன செய்கிறார்களோ, அதையேதான் எங்களது தூதர்களும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செய்கிறார்கள் என்று விக்கிலீக்ஸ் விவகாரம் குறித்து அமெரிக்கா தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் ஒப்பந்தப் பணி ஊழல் : வெளிநாட்டு நிறுவனங்கள் வழக்கு?

posted in: உலகம் | 0

லண்டன் : காமன்வெல்த் போட்டி துவக்க மற்றும் நிறைவு விழாக்களில், ஒப்பந்தப் பணிகள் மேற்கொண்ட பல நிறுவனங்கள், போட்டி அமைப்பாளர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக வழக்குகள் தொடுக்கத் திட்டமிட்டுள்ளன.

உண்மைகளை வெளிக்கொண்டு வருவேன்’ : விக்கிலீக்ஸ் ஜூலியன் ஆவேசம்

posted in: உலகம் | 0

லண்டன் : பிரிட்டன் ஐகோர்ட் தீர்ப்பின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ள “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், “உண்மைகளை வெளிக்கொண்டு வர தொடர்ந்து போராடுவேன்.

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சர்வீஸ்இலங்கை அரசு அளித்தது ஒப்புதல்

posted in: உலகம் | 0

கொழும்பு:சுற்றுலாத் தொழிலை அபிவிருத்தி செய்யும் விதத்தில், இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே, சிறிய பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்க, இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.