ஒரே நேரத்தில் 8 குண்டுகளை சுட முடியும்: 160 கி.மீ. தூரம் சுடும் அதிநவீன துப்பாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரிப்பு

posted in: உலகம் | 0

உலகில் பலவிதமான அதிநவீன துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது 160 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கை குறி பார்த்து சுட்டு அழிக்க கூடிய அதிநவீன துப்பாக்கியை அமெரிக்க விஞ்ஞானிகள் தயார் செய்துள்ளனர்.

காதலின் சின்னமான தாஜ்மஹால் அழிவு சின்னமாக மாறிவிடும்?ஆய்வாளர்கள் எச்சரிக்கை

posted in: உலகம் | 0

லண்டன்: காதலின் சின்னமாக கருதப்படும், தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகளால் பேராபத்து ஏற்பட்டுள்ளது, என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் அதிகாரி செயல் அம்பலம்

posted in: உலகம் | 0

சிங்கப்பூர் : “”இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது “ஆசியான்’ அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,” என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.

இந்தியாவை மட்டமாக விமர்சித்த சிங்கப்பூர் அதிகாரி செயல் அம்பலம்

posted in: உலகம் | 0

சிங்கப்பூர் : “”இந்தியா ஒரு முட்டாள் நாடு; அது “ஆசியான்’ அமைப்பில் பாதி உள்ளேயும், பாதி வெளியேயும் நிற்கிறது,” என, சிங்கப்பூர் உயரதிகாரி ஒருவர் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, “விக்கிலீக்ஸ்’ ரகசிய ஆவணங்கள் கூறியுள்ளன.

இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்க உத்தரவு : இனவாதத்தை தூண்டும் ஜனாதிபதி

posted in: உலகம் | 0

இலங்கையின் தேசியக்கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என இலங்கையின் அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது

வங்கிகளில் கறுப்புப் பணம்:10 நாடுகள் தகவல் தர தயார்

posted in: உலகம் | 0

புதுடில்லி : “சுவிட்சர்லாந்து உட்பட பத்து நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளன’ என, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் மர்ம விமானம்: விமானப்படை அச்சத்தில் உறைந்துள்ளது

posted in: உலகம் | 0

இலங்கையில் இன்று காணப்பட்ட மர்ம விமானமொன்றின் காரணமாக விமானப்படை வட்டாரங்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வித்தியாசமான விழாவில் சீன அறிஞருக்கு நோபல் பரிசு

posted in: உலகம் | 0

ஆஸ்லோ : சீனாவின் கடும் எதிர்ப்புக்கும், கோபத்துக்கும் இடையில் நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில், சீன அறிஞர் லியு ஷியாபோவுக்கு(54) நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சீன அறிஞர் பெறுகிறார் நோபல் பரிசு : எதிர்ப்பைக் காட்ட சீன அரசு விஷமம்

posted in: உலகம் | 0

பீஜிங்: நார்வே தலைநகர் ஆஸ்லோவில், சீன இலக்கியவாதியான லியு ஷியாபோவுக்கு நாளை வழங்கப்படும் நோபல் பரிசு விழாவில் அவரது உறவினர்கள், நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதை தடை செய்யும் வகையில், சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாலியல் வழக்கில் சிக்கிய ஜூலியன் கைது : “விக்கி லீக்ஸ்’ விவகாரம் என்ன ஆகும்?

posted in: உலகம் | 0

லண்டன் : “விக்கி லீக்ஸ்’ இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் (39) நேற்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரிடம் சரண் அடைந்தார்.