பிரச்னை எழுப்பிய அதிகாரி : ஒபாமா கூறிய புதிய தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இந்திய வருகையின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றைக்கூறி, தனது பத்திரிகை செயலர் ராபர்ட் கிப்சின் கால்கள் கன்றிப் போய்விட்டதாகச் சொல்லி சிரித்தார்.

தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு

posted in: உலகம் | 0

பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை.

யாழில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்ற முயற்சி: திவயின

posted in: உலகம் | 0

யாழ். நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமா மகளுக்கு வந்தது வெடிகுண்டா?

posted in: உலகம் | 0

சியோல் : அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மகளுக்கு, தென்கொரியாவை சேர்ந்த ஒருவர் அனுப்பிய பார்சலால், ஜி-20 மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவுடன் முரண்பாடா?மறுக்கிறார் ஒபாமா

posted in: உலகம் | 0

சியோல்:”அமெரிக்கா – சீனா இடையே பொருளாதார விஷயங்கள் தொடர்பான பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; எவ்வித முரண்பாடும் இல்லை’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் : பாக்., மந்திரிகள் பொருமல்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : “ஐ.நா., சபையின் பாதுகாப்பு சபையில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை’ என்று பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பொருமியுள்ளனர்.

ஐ.நா.,வில் இந்தியாவுக்கு இடம் : ஆதரிக்க அதிபர் ஒபாமா தயக்கம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பது சிரமம் என, ஒபாமா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஐ.நா., கவுன்சிலில்இடம்: ஒபாமாவிடம் கோரிக்கை

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைப்பதை, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதிப்படுத்த வேண்டும்.

கம்ப்யூட்டரை விஞ்சியது தேனீயின் மூளை

posted in: உலகம் | 0

லண்டன் : சிக்கலான கணிதத்திற்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.