அமெரிக்காவை அதிரவைத்த பயங்கர வெடிபொருள்: ஏமன் இளம்பெண்ணை கைது செய்து விசாரணை

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நைஜீரிய வாலிபர் மூலம் வெடிபொருள் அனுப்பிய தனிநபர் அல்லது குழு தான் இப்போதும் அதே ரக வெடிபொருட்களை அனுப்பியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ராஜபக்ஷேயை எதிர்த்த மனு :பொன்சேகா முயற்சி தோல்வி

posted in: உலகம் | 0

கொழும்பு : அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை எதிர்த்து, ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா தாக்கல் செய்த மனுவை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ராஜபக்ஷேயை எதிர்த்த மனு :பொன்சேகா முயற்சி தோல்வி

posted in: உலகம் | 0

கொழும்பு : அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை எதிர்த்து, ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா தாக்கல் செய்த மனுவை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இந்தியா வர சீன பிரதமர் வென்ஜி விருப்பம் ; வியட்னாமில் இருநாட்டு பிரதமர்கள் முக்கிய சந்திப்பு

posted in: உலகம் | 0

ஹனாய்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில் சீன பிரதமர் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவல் செயலர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சோகம் : எரிமலை வெடித்து சிதறியதில் 28 பேர் பலி

posted in: உலகம் | 0

இந்தோனேசியா : இந்தோனேசியாவில், “மெரபி’ எரிமலை வெடித்துச் சிதறியதில், 28 பேர் உடல் கருகி பலியாயினர்; 14 பேர் தீக்காயம் அடைந்தனர்.

ஈராக் போரில் அமெரிக்கா நடத்திய படுகொலை:அதிர்ச்சி தரும் ,லீக் பற்றி விசாரிக்க ஐ.நா., கோரிக்கை

posted in: உலகம் | 0

நியூயார்க்:ஈராக் போர் தொடர்பாக, “விக்கிலீக்ஸ்’ இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் அடிப்படையில், ஈராக்கின் பொதுமக்களைக் கொன்றதில் அமெரிக்காவின் ராணுவத்திற்கு பங்கு இருக்கிறதா என்பது குறித்து, அமெரிக்க அரசு விசாரணை நடத்த வேண்டும் என, ஐ.நா., கூறியுள்ளது.

நிலவில் பயன்படுத்தக் கூடிய அளவு நிறைய தண்ணீர் உள்ளது-நாசா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: பயன்படுத்தக் கூடிய அளவிலான தண்ணீர் நிலவில் நிறைய உள்ளது. தனக்கென தனி நீர் கட்டமைப்பையும் நிலவு கொண்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதார நடவடிக்கைகள்: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிருப்தி

posted in: உலகம் | 0

நியூயார்க்:”அமெரிக்கா தங்களது பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மேற்கொண்டுள்ள தற்காப்பு நடவடிக்கை கொள்கைகள் ஏற்புடையதல்ல’ என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: முஷாரப் ஒப்புதல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்’ என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா மறுப்பு?: 40,000 பேர் மாயமானதின் எதிரொலி!

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: மலேசியாவுக்கு வேலைக்காக போன 40 ஆயிரம் இந்தியர்கள் மாயமானதன் காரணமாக அங்கு வரும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை மலேசிய அரசு நிறுத்தி வைக்க யோசித்து வருகிறதாம்.