விண்வெளியில் புதிய ஆய்வு: அடியெடுத்து வைத்தது இந்தியா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:விண்வெளி ஆய்வில், மற்றொரு புதிய முயற்சியில் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது. ஹவாய் தீவில் செயல்படுத்தப்படும், “தர்ட்டி மீட்டர் டெலஸ்கோப்’ (டிஎம்டி) திட்டத்தில் பார்வையாளராகச் சேர்ந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் புதிதாக பெண் பிரதமர்

posted in: உலகம் | 0

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. பிரதமராக கெவின் ருத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆன்டர்சனுக்கு எதிராக போராட்டம்- அமெரிக்காவைக் கலக்கும் 12 வயது இந்திய சிறுவன்

posted in: உலகம் | 0

நியூயார்க்: போபாலில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்து வீட்டு அமெரிக்கத் தீவு ஒன்றில் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கும் வாரன் ஆன்டர்சனை சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவோம் என 12 வயது இந்திய அமெரிக்க சிறுவன் அமெரிக்க தெருக்களில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறான்.

சிறிய கிரகத்தை ஆய்வு செய்து 7 ஆண்டுகளுக்கு பின் திரும்பியது ஜப்பான் விண்கலம்

posted in: உலகம் | 0

டோக்கியோ : பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஜப்பானில் “ஹயபுசா’ விண்கலம் ஏழாண்டுகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளது.

50 ஆயிரம் வீடுகளுக்கான இந்திய நிதி ஈழத்தமிழரின் வங்கிக் கணக்கில் நேரடி வைப்பு! இலங்கை அரசிடம் வழங்கப்படமாட்டாது: ப.சிதம்பரம்

posted in: உலகம் | 0

போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமி ழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக இந்தியா அரசு 1000 கோடி ரூபாவை (இந்திய மதிப்பில்) வழங்கச் சம்மதித்துள்ளது.

அமெரிக்காவில் இந்தியர்கள் எண்ணிக்கை 23 லட்சம்: 3வது பெரிய இனமாக விஸ்வரூபம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களிலேயே இந்தியர்கள் 3வது பெரிய இனமாக உருவெடுத்துள்ளனர்.

பயங்கரவாதிகளின் குடும்பத்திற்கு உதவித்தொகை : ஐ.எஸ்.ஐ., புது திட்டம்

posted in: உலகம் | 0

புதுடில்லி : இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு, மாதந்தோறும் தலா 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்க, ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டாக்டர்களுக்கு பிரிட்டனில் மீண்டும் அழைப்பு : விசா கெடுபிடி தளர்கிறது

posted in: உலகம் | 0

லண்டன் : இந்தியாவைச் சேர்ந்த டாக்டர்களுக்கு, குடியேற்ற விதிமுறைகளில் பிரிட்டன் அரசு கெடுபிடி விதித்ததை அடுத்து, அங்கு டாக்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரி பெண் காதலியா? அவ்வாறாயின் எனக்கு பெருமை: சரத் பொன்சேகா

posted in: உலகம் | 0

என்மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவர் என் காதலி என ஆளும் தரப்பு அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர்.

விடுதலைப்புலிகள் கேட்டவற்றை நீங்கள் என்னிடம் கேட்கக்கூடாது – வீடுகளை மீளக் கட்டித்தர வசதியில்லை: கூட்டமைப்பினரிடம் மஹிந்த

posted in: உலகம் | 0

இலங்கை போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என்றும், விவசாய அறுவடைகளின் பின்னர் மக்களே அவற்றைக் கட்டிக்கொள்வார்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.