ராஜபக்சே திருத்தவே முடியாத ஒரு சிங்களத் தீவிரவாதி: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ பரபரப்பு

posted in: உலகம் | 0

சிங்கப்பூர்: இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ க்வான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.

நேபாள விவகாரம்: இந்தியாவுக்குஅமெரிக்கா யோசனை

posted in: உலகம் | 0

காத்மாண்டு:”நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தேக்க நிலையை போக்குவதற்கு இந்தியா முன்வர வேண்டும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதல் : உலக நாடுகள் பல எதிர்ப்பு

posted in: உலகம் | 0

ஜெருசலம் : நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது, இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

1,200 முன்னாள் பெண் புலிகளுக்கு வேலைவாய்ப்பு

posted in: உலகம் | 0

கொழும்பு, மே 30: முன்னாள் பெண் புலிகள் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பை இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளது.

ஒவ்வொரு மணி நேரமும் 3 இந்தியர் பிரிட்டிஷ்வாசியாகிறார்கள்!

posted in: உலகம் | 0

லண்டன்: ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சராசரியாக மூன்று இந்தியர்கள் பிடிட்டிஷ் குடியுரிமை பெற்று செட்டிலான வண்ணம் உள்ளார்கள் என்கிறது அதிகாரப்பூர்வ ஆய்வு ஒன்று.

உள்ளூரில் வளர்க்கப்படும் பயங்கரவாதிகள்:முதலில் களையெடுக்க அமெரிக்கா திட்டம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்காவில் வளர்ந்து குடியுரிமை பெற்றவர்கள், பயங்கரவாதத்தில் ஈடுபட்டு சதிகளில் ஈடுபடுவதை தடுக்க தற்போது அமெரிக்கா அதிக கவனம் செலுத்துகிறது.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம்: இலங்கையில் கடும் எதிர்ப்பு

posted in: உலகம் | 0

கொழும்பு, மே 26: இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை முடிவெடுத்துள்ளதற்கு அந்நாட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பவர்களுக்கு தூக்கம் பறிபோகும்

posted in: உலகம் | 0

நியூயார்க் : கம்ப்யூட்டர் மற்றும் ஐபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு, நிம்மதியான தூக்கம் வருவதில்லை என, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.