ஓமனில் இருந்து 21 ஆயிரம் பேர் இந்தியா திரும்ப ஏற்பாடு தீவிரம்
துபாய் : ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் பலர் கள்ளத்தனமாக அந்நாட்டில் குடியேறியுள்ளனர்.
துபாய் : ஓமன் நாட்டில் விசா காலம் முடிந்து தங்கியிருப்பவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. ஓமன் நாட்டில் வேலை செய்வதற்காக இந்தியர்கள் பலர் கள்ளத்தனமாக அந்நாட்டில் குடியேறியுள்ளனர்.
கொழும்பு : “நாடு கடந்த அரசை ஏற்படுத்துவது தொடர்பாக வெளிநாட்டு வாழ் இலங்கைத் தமிழர்களிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹலேவை ஆதரிப்பதாக, குடியரசுக் கட்சிப் பிரமுகர்கள் இருவர் அறிவித்துள்ளனர்.
பீஜிங்:”சீனாவில் வரும் 2050ம் ஆண்டில், 35 கோடி ஓய்வூதியதாரர்கள் இருப்பர். அதாவது நான்கு பேரில் ஒருவர், 65 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பார்’ என, ஆய்வு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.
காபூல்: ஆப்கானிஸ்தானில் பயணிகள் சென்ற விமானம் ஒன்று வானில் வெடித்து சிதறியது . இதில் இருந்த 40 பயணிகள் இறந்து விட்டதாக அந்நாட்டு உள் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வாஷிங்டன்: புற்றுநோய் போல் பரவி வரும் பயங்கரவாதத்தால், பாகிஸ்தானின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
திரிபோலி: லிபியா நாட்டில் திரிபோலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம்விழுந்து நொறுங்கி வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 105 பேரும் பலியாயினர்.
கொழும்பு, மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும் திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
வாஷிங்டன்: பாகி்ஸ்தானின் சில முக்கிய அதிகாரிகளுக்கும் உளவுப் பிரிவினருக்கும் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருக்கும் இடம் தெரியும் என்று அமெரிக்கா [^] குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் [^] ஹிலாரி கிளின்டன் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒசாமா பின் லேடன் மற்றும் முல்லா ஒமர் பதுங்கியுள்ள இடம் குறித்து சில … Continued