200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிமீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்

posted in: உலகம் | 0

நியூயார்க்:அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது.

புலி உறுப்பினர்களை மலேசியா இலங்கைக்கு நாடு கடத்தியது இப்போது ஒப்புக்கொள்கிறது அந்த நாடு

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனரென அந்நாட்டு அரசு பகிரங்கமாக நேற்று அறிவித்தது.

சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளேன்: நாடாளுமன்றத்தில் பொன்சேகா பேச்சு

posted in: உலகம் | 0

கொழும்பு, ஏப்.22: சட்டத்திற்கு புறம்பாக தான் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படைகள் ராக்கெட் வீச்சு!

posted in: உலகம் | 0

பதன்கோட், ஏப்.19: பஞ்சாப் மாநிலத்தில் எல்லையையொட்டிய பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நிலைகள் மீது திங்கள்கிழமை அதிகாலை அத்துமீறி 3 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர் பாகிஸ்தான் படையினர்.

ஒசாமா பின்லாடன் பேஸ்புக் பக்கம் நீக்கம் ; அமெரிக்க நிறுவனம் அதிரடி முடிவு

posted in: உலகம் | 0

நியூயார்க்: உலக அளவில் பிரபலம் அடைந்து வரும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்டிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் அக்கவுன்டை நீக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரவில் விளக்கு போடாதீர்: புற்று நோய் வரலாம்

posted in: உலகம் | 0

லண்டன்:இரவு நேரங்களில் திடீரென விளக்கை எரிய விடுபவர்களா நீங்கள்? அப்படியானால், இனி அவ்விதம் செய்ய வேண்டாம். இரவில் விளக் கெரிந்தால் புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் தூசியால் 6 மாதத்திற்கு விமான போக்குவரத்து பாதிக்கும்?

posted in: உலகம் | 0

பிரேசிலியா: ஐஸ்லாந்தில் உள்ள எரிமலை தொடர்ந்து குமுறி வந்தால் அடுத்த ஆறு மாத்த்திற்கு விமான போக்குவரத்தை நினைத்துப் பார்க்க முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் தாயார் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

posted in: உலகம் | 0

இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, புலிகளின் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு ரூ.21 கோடி: அமெரிக்கா உதவி

posted in: உலகம் | 0

வாஷிங்டன், ஏப்.15: பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு சுமார் ரூ.21.60 கோடியை அமெரிக்கா வழங்கவுள்ளது.

சீனாவில் பூகம்பம், திபெத் பீடபூமியில் 400 பேர் பலி கட்டடங்கள் தரைமட்டம்: 10 ஆயிரம் பேர் காயம்

posted in: உலகம் | 0

பீஜிங்:சீனாவின் திபெத் பீடபூமியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 400 பேர் பலியாயினர்; 10 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 2008ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் பலியாயினர்.