மும்பை தாக்குதல்: பயங்கரவாதிகளை கூண்டில் ஏற்றுங்கள்: பாகிஸ்தானிடம் ஒபாமா வலியுறுத்தல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன், ஏப். 12: மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டனை கிடைக்கச் செய்யுங்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸô கிலானியிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தினார்.

மார்பில் வெடிகுண்டு: அல் குவைதா புது டெக்னிக்

posted in: உலகம் | 0

சிட்னி: விமான நிலைய ஸ்கேனிங்கிலிருந்து தப்பிக்க பெண்களின் மார்பில் திரவ வெடி பொருள் பொருத்தி வெடிக்கச் செய்யும் முறையை அல் குவைதா தொடங்கி உள்ளது.

அமெரிக்காவில் தமிழக விஞ்ஞானிக்கு முக்கியத்துவம்

posted in: உலகம் | 0

ஹெüஸ்டன், ஏப்.11: அமெரிக்காவில் உள்ளமின் தொகுப்புகளில் புதிய தொழில்நுட்பத்தை தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் செல்வமாணிக்கம் கொண்டு வரவுள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ராஜபட்ச கூட்டணி

posted in: உலகம் | 0

கொழும்பு,​​ ஏப்.9:​ இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

பாகிஸ்தான் அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் சட்ட திருத்த மசோதா பார்லியில் நிறைவேற்றம்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் அதிபரின் அதிகாரங்களை பறிக்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

வங்கி இணையதளத்தில் குளறுபடியா: பணம் இழந்தனர் துபாய் இந்தியர்கள்

posted in: உலகம் | 0

துபாய்:இணையதள மோசடி மூலம் வங்கி கணக்கிலிருந்த, பணத்தை இழந்த இந்தியர்கள், தங்கள் பணத்தை திருப்பி அளிக்குமாறு, ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர், கடந்த டிசம்பர் மாதம், பணமோசடிக்கு ஆளாகி உள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் 4 பெண் விஞ்ஞானிகள்

posted in: உலகம் | 0

லண்டன்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை இந்த வாரத்தில் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது சோயுஸ்

posted in: உலகம் | 0

மாஸ்கோ, ஏப்.4: விண்வெளி வீரர்கள் மூவருடன் விண்ணில் ஏவப்பட்ட ரஷிய விண்வெளி ஓடம் சோயுஸ், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.

கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் திருமணம்: சான்றிதழை வெளியிட்டார் ஆயிஷா

posted in: உலகம் | 0

கராச்சி, ஏப். 2: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் தனக்கு திருமணம் நடந்துள்ளதற்கு ஆதாரமாக திருமணச் சான்றிதழை வெளியிட்டுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்.

இலங்கை வடக்குப் பகுதி மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா தீவிரம்

posted in: உலகம் | 0

கொழும்பு, ஏப். 1: இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. கந்தா தெரிவித்தார்.