கணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-​ இஸ்ரேல் முடிவு

posted in: உலகம் | 0

ஜெருசலேம்,​​ மார்ச் 23: கணிப்பொறி,​​ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும்,​​ இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.

பள்ளி குழந்தைகளை வெட்டிக்கொன்ற சீன டாக்டர் கைது

posted in: உலகம் | 0

பீஜிங்:பணியிலிருந்து நீக்கப் பட்ட மனநிலை பாதிக்கப் பட்ட டாக்டர், எட்டு குழந்தைகளை வெட்டிக் கொன்றார். சீனாவில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாக்., போலீஸ் துறை விளம்பரத்தில் இந்திய போலீசாரின் ‘லோகோ’

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண போலீசார் வெளியிட்ட விளம்பரத்தில், இந்தியாவின் பஞ்சாப் மாநில போலீசாரின் அடையாளச் சின்னம் (லோகோ) தவறுதலாக பிரசுரிக்கப்பட்டு விட்டது.

அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறிக்கிறார்கள் என்பது வெறும் மாயை: அமைச்சர் ஆனந்த் சர்மா

posted in: உலகம் | 0

நியூயார்க், மார்ச் 21: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து வெறும் மாயை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.

இந்தியாவுக்குப் போட்டியாக ராணுவ பலத்தை உயர்த்தச் சொன்னார் பொன்சேகா! – ராஜபக்சே

posted in: உலகம் | 0

கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

கடித்தால் மலேரியா வராது : வந்து விட்டது மரபணு மாற்றப்பட்ட கொசு

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : ‘மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது’ என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மரண தண்டனையிலிருந்து தப்பித்த ஹெட்லி அமெரிக்காவிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவிப்பு

posted in: உலகம் | 0

சிகாகோ : ஹெட்லி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று அமெரிக்க அட்டர்னி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தானமாக பெற்ற ரத்தத்தைக் கொட்டி தாய்லாந்தில் போராட்டம்

posted in: உலகம் | 0

பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம் [^] மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தானமாக ரத்தத்தைப் பெற்று அதை பிரதமர் வீட்டின் முன்பு கொட்டி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

லண்டனில் ஆள் தேடுகிறது நிறுவனம் சாப்பிட்டு சும்மா இருக்க சம்பளம் ரூ.20 லட்சம்

posted in: உலகம் | 0

லண்டன்: வேளா வேளைக்கு கொடுக்கும் ஐட்டங்களை சாப்பிட்டு விட்டு சும்மா இருப்பதற்கு சம்பளம் ரூ.20 லட்சம். இப்படி ஒருவரை ஆள் தேடுகிறது இங்கிலாந்து நிறுவனம். லண்டனை சேர்ந்த நிறுவனம் புரோஆக்டல்.