கணிப்பொறித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா- இஸ்ரேல் முடிவு
ஜெருசலேம், மார்ச் 23: கணிப்பொறி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.
ஜெருசலேம், மார்ச் 23: கணிப்பொறி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய இரு துறைகளிலும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும், இஸ்ரேலும் முடிவெடுத்துள்ளன.
பீஜிங்:பணியிலிருந்து நீக்கப் பட்ட மனநிலை பாதிக்கப் பட்ட டாக்டர், எட்டு குழந்தைகளை வெட்டிக் கொன்றார். சீனாவில் நடந்த இந்த சம்பவத்தில் மேலும் ஐந்து குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண போலீசார் வெளியிட்ட விளம்பரத்தில், இந்தியாவின் பஞ்சாப் மாநில போலீசாரின் அடையாளச் சின்னம் (லோகோ) தவறுதலாக பிரசுரிக்கப்பட்டு விட்டது.
நியூயார்க், மார்ச் 21: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து வெறும் மாயை என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறினார்.
கோலாலம்பூர்: இலங்கைக்கு இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல் என்றும் இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையின் ராணுவ பலத்தை உயர்த்துமாறு யோசனை கூறியவர் பொன்சேகா. நான்தான் அதை முற்றாக நிராகரித்துவிட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
வாஷிங்டன் : ‘மலேரியாவை தடுக்க, மரபணு மாற்றப் பட்ட கொசு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொசு நோயை பரப்புவதற்கு பதிலாக, மலேரியா வராமல் தடுக்கும் எதிர்ப்பு சக்தியை பரப்புகிறது’ என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சிகாகோ : ஹெட்லி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று அமெரிக்க அட்டர்னி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம் [^] மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தானமாக ரத்தத்தைப் பெற்று அதை பிரதமர் வீட்டின் முன்பு கொட்டி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொழும்பு:இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதான விசாரணையை, ராணுவகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
லண்டன்: வேளா வேளைக்கு கொடுக்கும் ஐட்டங்களை சாப்பிட்டு விட்டு சும்மா இருப்பதற்கு சம்பளம் ரூ.20 லட்சம். இப்படி ஒருவரை ஆள் தேடுகிறது இங்கிலாந்து நிறுவனம். லண்டனை சேர்ந்த நிறுவனம் புரோஆக்டல்.