விண்கல் மோதியதால் டைனோசர் இனம் அழிவு : விஞ்ஞானிகள் புதிய விளக்கம்
லண்டன் : பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் : பூமியின் மீது ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன், விண்கல் மோதியதால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக, டைனோசர் இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்த நடவடிக்கையில் தலைமை ஏற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
லண்டன்: விமான நிலையத்தில் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்த முஸ்லிம் பெண்கள் இருவருக்கு பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா [^]வில் 3 வயது இந்தியக் குழந்தை கடத்திக் கொலை [^] செய்யப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் காபூல் நகரில் 2 ஹோட்டல்களில் தங்கியிருந்த இந்தியர்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொண்டுதான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர்:மலேசியாவில், ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் பொம்மை விமானம் ஒன்று தாக்கியதால், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார்.
மெல்போர்ன்: மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியும், இலங்கைத் தமிழரான அவரது கணவரும் ஆஸ்திரேலியா [^]வில் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடந்த தமிழீழ தனியரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 98.2% தமிழர்கள் ஆதரவு [^] தெரிவித்துள்ளனர்.
பீஜிங் : சீனாவில் மணிக்கு 354 கி.மீ., வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை விட, மிக வேகமாக செல்லும் திறன் இந்த ரயிலுக்கு உண்டு.
நியூயார்க் : “செக்’ கையெழுத்து போட்டு, அதை வங்கிக்குச் சென்று நேரில் கொடுத்து பணம் எடுக்கும் வழக்கம் காணாமல் போய்விடும். ஆம். வீட்டிலிருந்தபடியே உங்கள் “செக்’கை கம்ப்யூட்டரில் அனுப்பினால், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும்.