சுனாமி அச்சத்திலிருந்து மக்கள் விடுபட அணு மின் நிலையங்களில் பரிசோதனை

posted in: உலகம் | 0

டோக்கியோ : ஜப்பான் நாட்டில், சுனாமிக்கு பின்னர், இயக்கப்படாமல் உள்ள அணு மின் நிலையங்களில், மக்களின் அச்சத்தைப் போக்க, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ரூ. 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி அரேபியா

posted in: உலகம் | 0

ரியாத்: பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க 16 அணு மின் நிலையங்களை அமைக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

தேடப்படும் குற்றவாளி முஷாரப் : பாகிஸ்தான் கோர்ட் அறிவிப்பு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை வழக்கு விசாரணைக்கு, அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் போதிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.

அமெரிக்காவிடம் பின்லேடன் மறைவிடத்தை காட்டிக்கொடுத்த தலிபான் தலைவர்

posted in: உலகம் | 0

பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாதி பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு

posted in: உலகம் | 0

நியூயார்க் : அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவரின் மகள், செய்யாத குற்றத்திற்காக சிறைப்பட்டு, அங்கு அவமானப்பட்ட சம்பவம், தற்போது வெளியாகியுள்ளது.

வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை: கோதபயசவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்

posted in: உலகம் | 0

கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்பு: அம்பலப்படுத்துகிறார் ஹெட்லி

posted in: உலகம் | 0

சிகாகோ : அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்து வரும் மும்பைத் தாக்குதல் பற்றிய வழக்கில், நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லி, ஐ.எஸ்.ஐ.,க்கும், லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவை கொல்ல முயன்ற விடுதலைப் புலிகள்: கே.பி

posted in: உலகம் | 0

சென்னை: வாய்ப்பு கிடைத்திருந்தால் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலைப் புலிகள் கொன்றிருப்பர். அதற்காக அவர்கள் பெரிதும் முயன்றனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவன் முல்லா ஒமர் பலி

posted in: உலகம் | 0

காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரான முல்லா ஒமர் கொல்லப்பட்டு விட்டதாக ஆப்கானிஸ்தான் டிவி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.