கோபன்ஹேகன் மாநாட்டு அரங்கில் நுழைய முயற்சி : மிளகு ஸ்பிரே அடித்து விரட்டிய போலீசார்

posted in: உலகம் | 0

கோபன்ஹேகன் : டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் புவி வெப்ப தடுப்பு மாநாட்டின் அரங்கினுள் நுழைய முயற்சி கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் மிளகு ஸ்பிரே அடித்து விரட்டினர்.

அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்று நோய் அபாயம் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

சான்பிரான்ஸிஸ்கோ: அடிக்கடி எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பேஸ் புக்” கில் தந்தையை கண்டுபிடித்த பிரிட்டிஷ் சிறுமி

posted in: உலகம் | 0

பிரிட்டனில் 14 வயது சிறுமி ஒருத்தி, சிறுவயதில் பிரிந்துபோன தனது தந்தையை இணைய தளத்தின் “பேஸ் புக்” மூலம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

posted in: உலகம் | 0

தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.

புவி வெப்பம் குறைக்க வாய்ப்பு இல்லை ? வளர்ந்த – வளரும் நாடுகள் இடையே மோதல்

posted in: உலகம் | 0

கோபன்ஹேகன்: புவிவெப்ப உயர்வு மற்றும் பருவகால மாற்றம் தொடர்பாக உலக அளவில் ஒரே சட்ட வரைவு ஏற்படுத்துவதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இடையே கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டில் பயனுள்ள சட்ட திட்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமே. இதற்கிடையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்வி … Continued

அலரி மாளிகை இன்று ஒரு அன்னதான சபையாகி விட்டது அதற்குச் சம்பந்தன் வருவாரா எனக் காத்திருக்கிறார் மஹிந்த: ஹக்கீம்

posted in: உலகம் | 0

அலரிமாளிகை இன்று ஒரு அன்னதானசாலை. இந்த அன்னதான சாலைக்கு சம்பந்தன் வருவாரோ வரமாட்டாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த. இப்படி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் இணைத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சரணடையும் புலிகளை கொல்ல ராஜபக்சே தம்பி உத்தரவிட்டாரா

posted in: உலகம் | 0

கொழும்பு : “சரண் அடையும் விடுதலை புலிகள் தலைவர்களை சுட்டுக் கொல்ல அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோதபயா ராஜபக்சே உத்தரவிட்டார்“ என்ற திடுக்கிடும் தகவலை முன்னாள் ராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகா வெளியிட்டார்.

காஷ்மீர் பிரச்னையில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா திட்டவட்டம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்கா தலையிடாது. இந்த பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் இரு தரப்பு பேச்சுவார்த் தை மூலமாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும்’ என, அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது.

நோபல் பரிசை பெற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா

posted in: உலகம் | 0

ஆஸ்லோ : அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நேற்று வழங்கப்பட்டது. வன்முறை இல்லாத போராட்டத்துக்கு வழிவகுத்த மகாத்மா காந்தி, உலக அமைதிக்கான முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக ஒபாமா தன்னுடைய உரையில் புகழாரம் சூட்டினார்.

பின்லேடனை கொல்லாமல் அல்-காய்தாவை தோற்கடிக்க முடியாது: அமெரிக்க இராணுவ தளபதி

posted in: உலகம் | 0

சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனைக் கொல்வது அல்லது உயிருடன் பிடிப்பது ஆகிய ஏதாவது ஒன்றின் மூலமே அல்- காய்தாவை தோற்கடிக்க முடியும் என்று ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளுக்கான இராணுவ தளபதி ஸ்டேன்லி மிக்கிறிஸ்டல் தெரிவித்துள்ளார்.