நேபாளத்தில் கடும் நிதி நெருக்கடி : அமைச்சர்களுக்கு சம்பளம் ‘கட்’

posted in: உலகம் | 0

காத்மாண்டு : “பார்லிமென்ட்டில் பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல் மாவோயிஸ்ட்கள் தடுத்து வருவதால், அமைச்சர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத அளவுக்கு, அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது’ என, நேபாள அரசு அறிவித்துள்ளது.

கோல்மேனிடம் விசாரிப்பதற்காக அமெரிக்கா சென்றது இந்திய குழு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய அமெரிக்கர், டேவிட் கோல்மேன் ஹெட்லியிடம் விசாரணை நடத்துவதற்காக “ரா’ மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.

ஆப்கன் வந்தார் பான் – கி – மூன் : மீண்டும் கர்சாய் அதிபரானார்

posted in: உலகம் | 0

காபூல் : ஆப்கானிஸ்தானில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலை பார்வையிடுவதற்காக, ஐ.நா.,பொது செயலர் பான் -கி -மூன் நேற்று காபூல் வந்தார் . ஆனால், மீண்டும் கர்சாய் அதிபர் என்று திடீர் திருப்பமாக அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதிபர் கர்சாயும், அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை … Continued

கோதபயாவுக்கு எதிரான பொன்சேகாவிடம் சாட்சியம் கோரும் யுஎஸ்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு.

புத்தாண்டில் சந்திர கிரகணம்

posted in: உலகம் | 0

கரி: வரும் 2010 ஜன., 1ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்வதால், அன்று அதிகாலை, திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முஷாரப் சொத்துகள் பறிமுதல் பாக்., கோர்ட் கடும் உத்தரவு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை, “தேடப்படும் குற்றவாளி’யாக அறிவிக்கும்படியும், இந்த வழக்கில் அவர் ஒத்துழைக்காவிட்டால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படியும் போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாசா’ விஞ்ஞானி கைது

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி துறை ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக நாசா விஞ்ஞானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை அரியாசனத்தில் ஏற்றவும் அதிலிருந்து விலக்கவும் எம்மால் முடியும் : சோமவன்ச அமரசிங்க

posted in: உலகம் | 0

ஜனாதிபதி அரியாசனத்தில் ஏற்றவும், அதிலிருந்து விலக்கவும் தமக்கு பலமிருப்பதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை தாம் ஜனாதியாக அரியாசனம் ஏற்றியதாகவும், அதிலிருந்து விரட்டியடிக்கக் கூடிய சக்தியும் தம்மிடம் இருப்பதாக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி :முறியடித்தது அமெரிக்க எப்.பி.ஐ.,

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் மூலம், இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் -இ – தொய்பாவினர் போட்டியிருந்த சதித் திட்டத்தை எப்.பி.ஐ., அதிகாரிகள் முறியடித்தனர்.

ஈரான் நினைத்தால் 18 மாதத்தில் அணு குண்டு- ஐரோப்பிய உளவு அமைப்புகள்

posted in: உலகம் | 0

ஐ.நா.: ஈரான் நினைத்தால் 18 மாதங்களிலேயே ஒரு அணுகுண்டைத் தயாரிக்க முடியும். அத்தகைய திறமையை அது பெற்றுள்ளது என்று ஐரோப்பிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.