நெருப்போடு விளையாடுபவன் ; விண்வெளின்னா எனக்கு ப்பூ., அள்ளிக்கொடுத்தார் 160 கோடி ரூபாய்

posted in: உலகம் | 0

கசகஸ்தான்: கனடா நாட்டு சர்க்கஸ் நிறுவன உரிமையாளர் 160 கோடி ரூபாய் கொடுத்து ரஷ்ய விண்கலத்தில், விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகள் ஒன்றிணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைத்துள்ளன.

மன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மதிப்புக்கு உரியவர் பிரதமர் மன்மோகன் சிங்.பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் குக்கு, முன்பு அதிபராக இருந்த புஷ்ஷும், தனது மாளிகைக்கு அழைத்து சிறப்பு விருந்து அளித்து பெருமைப்படுத்தியுள்ளார்.

அணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் – யு.எஸ். நூல்

posted in: உலகம் | 0

நியூயார்க்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர் மக்கள் மத்தியில் நூறு பிரபாகரன்களை உருவாக்குகின்றார் ஜனாதிபதி: மங்கள சமரவீர

posted in: உலகம் | 0

வவுனியா இடம்பெயர் முகாம்களில் உள்ள மக்களை மிக மோசமாக நடத்தி, அவர்களுக்குள் நூற்றுக்கணக்கான பிரபாகரன்களை ஜனாதிபதி உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்குப் பெரும் பற்றாக்குறை : ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் திண்டாட்டம்

posted in: உலகம் | 0

அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் கிராக்கியை ஈடுசெய்ய ஆயுத உற்பத்தியாளர்கள் திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தின் ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளனர்

posted in: உலகம் | 0

எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் சுட்டமைப்பின் சார்பில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் உயர் பதவியில் 9 இந்தியர்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒன்பது பேர், வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிலர் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ சிறுமிக்கு யோகம் : நியூயார்க் மாநாட்டில் பேசுகிறார்

posted in: உலகம் | 0

நியூயார்க் : காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நியூயார்க்கில் இன்று நடைபெறுகிறது. மாநாட்டில், லக்னோவைச் சேர்ந்த 13 வயது சிறுமி உரை நிகழ்த்துகிறார்.நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., பொதுச் சபையில் மாநாடு நடக்கிறது. ஐ.நா., சபை பொதுச் செயலர் பான்-கி-மூன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் … Continued

இறுதி போரை நேரில் கண்ட சிவரூபன்: மே-17 வரை நந்திக்கடலருகே நின்ற இவர், இலங்கை இராணுவத்தினரின் இன அழிப்பு கொடூரத்தை விபரிக்கிறார்

posted in: உலகம் | 0

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு … Continued

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த முடியாது: அரசாங்கம்

posted in: உலகம் | 0

எந்தவொரு இராணுவ வீரரையும் அமெரிக்க காங்கிரஸின் முன்னால் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.