நாய் விலை 3 கோடி ரூபாய்: வரவேற்க 30 கார்கள்

posted in: உலகம் | 0

பீஜிங்:அரிய வகை வேட்டை நாய்க்கு மூன்று கோடி ரூபாய் செலவழித்து, அதை வரவேற்க 30 விலையுயர்ந்த கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளார் ஒரு சீனப் பெண்மணி.மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனப் பொருளாதாரத்தின் அபரிமித வளர்ச்சியால் அந்நாட்டில் நிறைய கோடீஸ்வரர்கள் உருவாகி வருகின்றனர்.

30 லட்சம் லிட்டர் பாலை தரையில் கொட்டி எதிர்ப்பு

posted in: உலகம் | 0

பிரசல்ஸ்:பெல்ஜியம் நாட்டில் பாலுக்கு கூடுதல் விலை அளிக்கக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் 30 லட்சம் லிட்டர் பாலை விளைநிலத்தில் கொட்டி எதிர்ப்பைக் காட்டினர் .பெல்ஜியம் நாட்டில் ஒரு கிலோ பால் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை தங்களுக்கு கட்டுபடியாகவில்லை.

மீண்டும் ஒரு செப்டம்பர் 11 தாக்குதல்?-ஆப்கான் வாலிபரிடம் யுஎஸ் விசாரணை

posted in: உலகம் | 0

நியூயார்க்: அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எப்பிஐ ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் தீவிரவிசாரணைமேற்கொண்டு வருகிறது. அவருக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீண்டும் ஒரு செப்டம்பர் 11 போன்ற தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் அமெரி்க்கா சந்தேகமடைந்துள்ளது.

போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் இலங்கையில் தொடர்கிறது: முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா

posted in: உலகம் | 0

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார். இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஒரு வார பயணமாக நேற்று கேரளா வந்தார்.

மகிந்தவின் வீழ்ச்சி ஆரம்பமா?; அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்

posted in: உலகம் | 0

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இந்தியா – மங்கோலியா அணுசக்தி உடன்பாடு

posted in: உலகம் | 0

மங்கோலிய நாட்டுடன் அணுசக்தி உடன்பாடு உள்பட 5 உடன்பாடுகளை இந்தியா செய்து கொண்டுள்ளது. இந்தியா மீது அணு எரிபொருள் சப்ளை நாடுகள் (என்எஸ்ஜி) விதித்திருந்த 34 ஆண்டுகால தடை நீங்கிய பின்னர் இந்தியா அணுசக்தி உடன்பாடு செய்துகொள்ளும் 6-வது நாடு மங்கோலியா.

வன்னி முகாம்-10000 தமிழர்கள் விடுதலை!

posted in: உலகம் | 0

வன்னி: மெனிக் பாம் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்படிருந்த 3 லட்சம் தமிழர்களில் 10000 பேரை மட்டும் இலங்கை ராணுவம் நேற்று விடுவித்துள்ளது.

காந்தியுடன் விருந்து சாப்பிடஒபாமா விருப்பம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”என்னை மிகவும் கவர்ந்த தலைவர் காந்தியடிகள். அவருடன் சேர்ந்து விருந்து சாப்பிட எனக்கு விருப்பம். எனக்கு பிடித்த அந்த தலைவரின் படத்தை அலுவலகத்தில் மாட்டி வைத்துள்ளேன்’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஆர்லிங்டன் நகர பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார்.

ஆப்கனில் தலிபான் பிடியில் இருந்த நியூயார்க் டைம்ஸ் நிருபர் விடுவிப்பு

posted in: உலகம் | 0

குண்டஸ்:ஆப்கானிஸ்தானில், தலிபான்களால் கடத்தி செல்லப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் விடுவிக்கப் பட்டார். இவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் கொல்லப்பட்டார்.ஆப்கானிஸ்தான் அமைதி பணியில் அமெரிக்கா மற்றும் “நேட்டோ’ படைகள் ஈடுபட்டுள்ளன. கடந்த வாரம் நேட்டோ படைகளுக்கு சொந்தமான டீசல் டேங்கர் லாரியை தலிபான்கள் கடத்தி சென்றனர்.

எச்1பி விசாவை பெற ஆளில்லை 20 ஆயிரம் விசாக்கள் தேக்கம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான எச்1பி விசாவைப் பெற போதுமான ஆட்கள் வராததால், இன்னும் 20 ஆயிரம் விசாக்கள் வினியோகிக் கப்படாமல் இருக்கின் றன.அமெரிக்காவில் பணி புரிவதற்காக டாக்டர் கள், தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் போன்றவர்களுக்கு, எச்1பி விசா வழங்கப்படுகிறது.