புலிகளுக்கு அமெரிக்காவிலிருந்து ஆயுதம்: விசாரணையில் பத்மநாதன் திடுக் தகவல்
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்காக, அமெரிக்காவிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியதாக புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்காக, அமெரிக்காவிலிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணை வாங்கியதாக புலிகள் அமைப்பின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெனீவா: சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
வாஷிங்டன் : அல்-குவைதா பயங்கரவாத அமைப்பின் உயர் தலைவர்களைக் கண்டறிந்து அழிக்கும், ரகசியத் திட்டத்திற்கு, கடந்த 2004ம் ஆண்டு, அமெரிக்க உளவுத் துறையினர், “பிளாக் வாட்டர்’ எனும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததாக, முன்னாள் மற்றும் தற்போதைய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியாவில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்” என்று அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.என்ஜி யென் யென் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் அவர்களின் சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
நியூயார்க்: உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் [^] பட்டியலில் சோனியா காந்திக்கு 13வது இடமும், ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் [^] சந்தா கோச்சாருக்கு 20வது இடமும் கிடைத்துள்ளது.
கான்பெர்ரா: விண்வெளிக்குத் தகவல் அனுப்ப உங்களுக்கு விருப்பமா? ஆஸ்திரேலிய அறிவியல் பத்திரிக்கை “காஸ்மோஸ்’ சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள, “ஹலோ ப்ரம் எர்த்’ என்ற வெப்சைட், இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நியூயார்க் : அமெரிக்காவின் பல மாநில பள்ளிக்கூடங்களில் பாட புத்தகங்கள் மறைந்து “லேப்- டாப்’ மூலம் மாணவர்கள் “ஹோம் வொர்க்’ செய்யும் நிலைக்கு முன்னேறியுள்ளனர். உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தும் கம்ப்யூட்டர்கள் தற்போது கல்வி நிறுவனங்களையும்ஆக்ரமிக்க துவங்கி விட்டன.
வாஷிங்டன்: கார் தயாரிப்பில் நூறாண்டுகள் சாதனை கண்டு பின் திவாலாகும் நிலைக்குப் போய் இப்போது மீண்டு வந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கார் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.
லக்னோ: மூலிகைச் செடியான துளசி, பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் வல்லமை பெற்றது என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல், பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கும் திறமையும் அதற்கு உண்டாம்.