இந்தியாவை துண்டாட சீனா பயங்கர சதி!

posted in: உலகம் | 0

டெல்லி: நமக்கு பெரும் சவாலாக விளங்கி வரும் இந்தியாவை, துண்டு துண்டாக சிதறச் செய்ய வேண்டும் என்று சீன அரசின் இணையத் தளத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வலை வீச்சு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

posted in: உலகம் | 0

கொழும்பு நகரில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி.) தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மேலும் சிக்கல் : புதிய தலைவரையும் பிடித்தது இலங்கை ராணுவம்

posted in: உலகம் | 0

கொழும்பு : விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளதை அடுத்து, அந்த அமைப்புக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் வீழ்ச்சிக்கு பின், மீண்டும் தலை தூக்க முயற்சித்த புலிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ச மீது அதிருப்தி: அமெரிக்கா செல்ல சரத் பொன்சேகா முடிவு

posted in: உலகம் | 0

இலங்கை தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் பத்திரிகையாளருக்கு 20 ஆண்டு சிறை

posted in: உலகம் | 0

கொழும்பு : விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக, கட்டுரைகள் வெளியிட்டதற்காக இலங்கையில் பத்திரிகையாளர் ஒருவருக்கு, 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரும், பத்திரிகையாளருமான திசநாயகம், கடந்த 2008 மார்ச்சில் இலங்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினரால் கைது செய்யப்பட்டார்.

அணு நீர்மூழ்கி கப்பல்: பாக்., புலம்பல்

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் அணு நீர்மூழ்கிக் கப்பலை இந்திய அரசு தயாரித்துள்ளது, இந்தப் பிராந்தியத்தின் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நாடு திரும்புவதை தவிர்க்கிறார் முஷாரப் : கைது பயத்தால் லண்டனில் தங்க முடிவு

posted in: உலகம் | 0

இஸ்லாமாபாத் : சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வேண்டியுள்ளதால் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், லண்டனில் இருந்து நாடு திரும்புவதை தவிர்க்க திட்டமிட்டுள்ளார்.

நான் வளர வேண்டாமே மம்மி : கதறும் 30 வயது பெண்

posted in: உலகம் | 0

இங்கிலாந்து, நவேடாவைச் சேர்ந்த டன்யா ஆங்கஸ்ஸை பார்த்தால் வாழ்க என்று மட்டுமே சொல்ல வேண்டும். வளர்க என்று சொன்னால் நம்மை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிடுவார் அவர்.

ஒபாமாவை விட ஜிண்டாலுக்கு அமெரிக்காவில் செல்வாக்கு அதிகரிப்பு

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: அமெரிக்காவின் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டாலுக்கு, அதிபர் ஒபாமாவை விட மக்களின் ஆதரவு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க வாழ் இந்தியரான பாபி ஜிண்டால், லூசியானா மாகாண கவர்னராக உள்ளார்.

புலிகளுக்கு பிரபாகரன் அளித்த ‘பக்கா’ ராணுவக் கல்வி!!

posted in: உலகம் | 0

வன்னி: ஒரு முழுமையான ராணுவத்திற்கு அளிக்கப்பட்ட பக்காவான பயிற்சியை தனது போராளிகளுக்கு, தாய் மொழியான தமிழிலேயே முழுமையான அளவில் கொடுத்துள்ளார் பிரபாகரன்.