நம் எதிரி இந்தியா அல்ல, தலிபான் தான்: சர்தாரி
லண்டன்: பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிரி தலிபான்தான். இந்தியா அல்ல என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் கூறியுள்ளார்.
லண்டன்: பாகிஸ்தானின் மிகப் பெரிய எதிரி தலிபான்தான். இந்தியா அல்ல என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீண்டும் கூறியுள்ளார்.
பாக்தாத்: ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் வரும் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற துவங்குகின்றன. இதை கொண்டாடும் விதமாக ஈராக் வரும் 29ம் பொது விடுமுறை அறவித்துள்ளது.
பாப் உலக மகாராஜாவாகத் திகழ்ந்த மைக்கேல் ஜாக்ஸன் மாரடைப்பு காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார். அவருக்கு வயது 50.
லண்டன்:பிரேசில் நாட்டில், அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக தலா 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரிலிருந்து கடந்த முதல் தேதி, 228 பேருடன் பாரிஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கியது.
உலக நாடுகளில் ஒரு மில்லியாட்டுக்கும் அதிகமான மக்கள் பசிக் கொடுமையில் தவிக்கிறார்கள் என என l’Organisation des Nations unies அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
துபாய்:பக்ரைனில், வீட்டு பணிப்பெண் உட்பட இந்திய பணியாளர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள கொடுமைகளில் இருந்து காக்கும் வகையிலான ஒப்பந்தம் இருநாடுகளிடையே கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் பக்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஆர்பாட்டக்காரர்கள் பலர் கருப்பு உடை அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தியபடி சென்றார்கள். முன்னைய ஆர்பாட்டங்களில் கலந்துகொண்டு உயிரிழந்தவர் களுக்கு இன்றையதினம் அஞ்சலி தினமாக கருதவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அதிபர் பதவி வேட்பாளர் மிர் ஹொ சைன் முசவி அவர்கள், இன்றைய ஆர்பாட்டக்காரர்கள் மத்தி யில் உரையாற்றியதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டார்கள்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கவுள்ளதாக மத்திய வங்கி உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லண்டனைச் சேர்ந்த சிற்பி ஆண்டனி கார்சம்லெ. அழகான சிற்ப வேலைப்பாடுகள் பலவற்றை செய்த இவருக்கு வித்தியாசமான யோசனை ஒன்று உதித்தது.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என கோரி அழுத்தம் கொடுக்கும் முகமாக மலேசியாவில் உள்ள இந்திய வர்த்தக சம்மேளனம் இலங்கையுடனான வர்த்தகத்தை பகிஸ்கரிக்குமாறு கோரியுள்ளது.