உலகை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் : 30 ஆயிரம் பேர் பாதிப்பு; 141 பேர் பலி!
பன்றிக்காய்ச்சல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் கிருமிகளால் இந்நோய் பரவுகிறது. முதன்முதலில் இது கனடாவில் உருவானது.
பன்றிக்காய்ச்சல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் கிருமிகளால் இந்நோய் பரவுகிறது. முதன்முதலில் இது கனடாவில் உருவானது.
உலகில் அழகான கட்டடங்கள் ஆயிரம் இருக்க, அசிங்கமான கட்டடம் எது என்று கேட்டால் வடகொரியாவில் உள்ள ரியூக்யாங்க் ஓட்டலை காட்டுகின்றன அந்த ஊர் பத்திரிகைகள். வடகொரியா, பியாங்யாங் நகரில் இருக்கிறது 105 மாடிகளை கொண்ட ரியூக்யாங்க் ஓட்டல். கிட்டத்தட்ட 20 வருடங்களாக கட்டி முடிக்கப்படாமல் நிற்கும் இந்தக் கட்டடம்தான் உலகின் அசிங்கமான கட்டடம் எனக் கருதப்படுகிறது.