தமிழர்களை இலங்கை ராணுவம் கொல்லவே இல்லை! – சொல்கிறார் கருணா

posted in: உலகம் | 0

கொழும்பு: இறுதிபோரில் இலங்கை ராணுவத்தால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டப்படுபவருமான கருணா தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் குடும்பங்களுக்கு ஜப்பானில் நஷ்ட ஈடு தர முடிவு

posted in: உலகம் | 0

டோக்கியோ : புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அணு மின் நிலையத்தை இயக்கி வரும் “டெப்கோ’ நிறுவனம், தலா ஐந்தரை லட்சம் ரூபாய் தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜப்பான் துயரம் அதிகரிப்பு: அஞ்சலி நேரத்தில் நிலநடுக்கம்

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா பயிற்சியாளராகிறார் கிறிஸ்டன்?

posted in: உலகம் | 0

ஜோகன்னஸ்பெர்க் : இந்திய பயற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கேரி கிறிஸ்டன் தென் ஆப்ரிக்கா பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கதிர்வீச்சு பொருட்களை வடிகட்டஉருக்கு சுவர் கட்ட ஜப்பான் திட்டம்

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு செறிந்த நீரில் இருந்து, கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் விதமாக, கடலில் உருக்குச் சுவர் ஒன்றைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பானில் மீண்டும் பயங்கர கடும் நிலநடுக்கம்-3 பேர் பலி

posted in: உலகம் | 0

டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் நேற்றிரவு மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் கிராக்கி

posted in: உலகம் | 0

சிங்கப்பூர்: இந்திய ஆசிரியர்களின் தேவைப்பாடு சிங்கப்பூரில் அதிகமாக தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சூடானில் ஐ.நா அமைதி தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார்

posted in: உலகம் | 0

மேற்கு சூடான் பிராந்தியமான டார்பரில், ஐ.நா அமைதி நடவடிக்கையாளர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடந்தது.

அதிபராக இருக்கையில் ஒசாமா மகனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜார்ஜ் புஷ்

posted in: உலகம் | 0

லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.