தமிழர்களை இலங்கை ராணுவம் கொல்லவே இல்லை! – சொல்கிறார் கருணா
கொழும்பு: இறுதிபோரில் இலங்கை ராணுவத்தால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டப்படுபவருமான கருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இறுதிபோரில் இலங்கை ராணுவத்தால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளைக் காட்டிக் கொடுத்தவர் என்று குற்றம்சாட்டப்படுபவருமான கருணா தெரிவித்துள்ளார்.
டோக்கியோ : புக்குஷிமா அணு மின் நிலையத்தில் இருந்து வெளிப்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, அணு மின் நிலையத்தை இயக்கி வரும் “டெப்கோ’ நிறுவனம், தலா ஐந்தரை லட்சம் ரூபாய் தற்காலிக இழப்பீடாக உடனடியாக வழங்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டன்:சர்வதேச அளவில் ஊழலை ஒழிக்க உலக வங்கியும், சர்வதேச போலீஸ் அமைப்பும்(இன்டர்போல்) தீர்மானம் இயற்றியுள்ளன.
டோக்கியோ: ஜப்பானில் நேற்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், புக்குஷிமா அணு மின் நிலையத்தைச் சுற்றி, மக்கள் வசிக்கத் தடை விதிக்கும் பரப்பளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பெர்க் : இந்திய பயற்சியாளர் பதவியிலிருந்து விலகிய கேரி கிறிஸ்டன் தென் ஆப்ரிக்கா பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
டோக்கியோ: ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு செறிந்த நீரில் இருந்து, கதிர்வீச்சுப் பொருட்களை வடிகட்டும் விதமாக, கடலில் உருக்குச் சுவர் ஒன்றைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
டோக்கியோ: ஜப்பானின் ஃபுகுஷிமா மாகாணத்தை ஒட்டிய கடற்பகுதியில் நேற்றிரவு மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிங்கப்பூர்: இந்திய ஆசிரியர்களின் தேவைப்பாடு சிங்கப்பூரில் அதிகமாக தேவைப்படுவதாக அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்கு சூடான் பிராந்தியமான டார்பரில், ஐ.நா அமைதி நடவடிக்கையாளர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கி மோதல் நடந்தது.
லண்டன்: ஜார்ஜ் புஷ் தான் அமெரிக்க அதிபராக இருந்த இறுதி காலகட்டத்தில் தனது தந்தை ஒசாமா பின் லேடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தன்னை அழைத்ததாக ஒசாமாவின் மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.